Select a cover image
Searching for images...
Saving cover image...
"சில நாவல்களும் என் வாசிப்புகளும்" என்ற நாவல்கள் பற்றிய இந்த விமர்சன நூல், நாவலை எப்படி அணுகுவது என்ற புரிதலைத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும். அதேவேளையில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் நாவல் பற்றிய புதிய அறிமுகத்தை உருவாக்கும். இருளில் ஒளியைப் பாய்ச்சுவது போன்றதுதான் விமர்சகனின் பணி என்ற நிலையில் பஞ்சாங்கம், தனது பல்லாண்டு இலக்கிய அனுபவத்தினால் எழுதியுள்ள இந்தக…
Genres
Shelves
More like this
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…
ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்
சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, மிக நேர்மையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிகழும் அவமானங்களை, அவமரியாதைகளை பிறப்பால் தாழ்த்தப்பட்டோராக இல்லாத ஒருவர் எழுதிய நாவல்…
மனமும் மனிதனும்
மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…
இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…
பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள்
"பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள்" - என்ற இந்த நூல் இப்பொழுது உங்கள் கையில் இருக்கிறது. தொலைந்துபோன குழந்தை மீண்டும் கிடைத்தால் ஒரு தாய் எப்படி மகிழ்வாளோ அப்படியொரு…
கிமு கிபி
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…
அழுததும் சிரித்ததும்
அழுததும் சிரித்ததும் என்னும் இந்நூல் வாழ்வில் எதிர்கொண்ட பல அரிய கணங்களைக் கையிருப்பில் உள்ள மொழி மூலம் பிரதியாக்குவதன் வழியாக நிலை நிறுத்திக்காட்ட முயன்றதுள்ளது.
இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்
புதுத் திறனாய்வு வரலாற்றியல் திறனாய்வு மொழியியல் திறனாய்வு ஒப்பிலக்கியத் திறனாய்வு சமூகவியல், மார்க்சியத், உளப்பகுப்பாய்வுத், தொன்மத் திறனாய்வு அமைப்பியல், சிதைவாக்கத், எடு…
தொன்மத் திறனாய்வு
பஞ்சு அவர்கள் தொன்மம் பற்றியும், தொன்மத்திறனாய்வு பற்றியும், பல நூல்களைப் படித்திருப்பதனால், ஃபிரையின் கட்டுரையைப் புரிந்து கொண்டு மூலத்தின் சிறப்புக்கெடாமல் எந்தவிதமான கருத்த…