Select a cover image
Searching for images...
Saving cover image...
பஞ்சு அவர்கள் தொன்மம் பற்றியும், தொன்மத்திறனாய்வு பற்றியும், பல நூல்களைப் படித்திருப்பதனால், ஃபிரையின் கட்டுரையைப் புரிந்து கொண்டு மூலத்தின் சிறப்புக்கெடாமல் எந்தவிதமான கருத்துச் சிதைவும் மாற்றமும் இல்லாமல் இனிய தமிழில் கொடுத்துள்ளார். இது போன்ற முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்கான ஊக்கத்தைத் தமிழர்கள் அவருக்கு நல்க வேண்டும்.
Genres
Shelves
More like this
ஒட்டுப்புல்
கவிதையைப் பகுத்து, வரையறுப்பதைவிட அதனை இரசிப்பது மனதிற்கு உகந்த காரியம். ஒரு கவிதையை எப்படித் திறப்பது? விழியின் துவாரம் உண்டா அல்லது மனதின் சாவி உண்டா? எங்கு ஆரம்ப…
ஆராய்ச்சி நெறிமுறைகள்
எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் எவருமிலர், எதுவும் தெரியாமலும் இவ்வுலகில் எவருமிலர். கற்றது கைமண்ணளவு- கல்லாதது உலகளவு. கல்வி கற்பதற்கு எல்லையுமில்லை. வயதுமில்லை, படித்தவ…
இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்
தமிழ் இலக்கிய உலகில் கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தனித்து இடம்பெறுவது. ஏனெனில் கல்வெட்டுச் செய்திகள் கற்பனைகள் கலவாத உண்மைச் செய்திகளாக இருப்பவை வரலாற்றை உருவாக்குவதற்கு முத…
பழமொழி நானூறு ஓர் ஆய்வு
காலாவதியான பழமொழிகள், நாட்டார் இலக்கியம், கிரேக்க இலக்கியம், இயற்கை, சமூகம், சகுனம் போன்றவற்றில் வடிவ வேறுபாடு கொண்ட பொருளை உணர்த்தும் ஒத்த பழமொழிகள், இலக்கிய நூல்களை ம…
பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிர…
ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை
இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரை…
இலக்கியத் திறனாய்வு - பஞ்சாங்கம் கட்டுரைகள் (பாகம் - 2)
No description added
தொல்லியல் ஆய்வுகள்
மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்க…
கண்ணதாசன் நாவல்கள் ஒரு திறனாய்வு (old book)
ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்' என்னும் சிறுகதை ஒரு ... (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் ...
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம். உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உருவந்தர முயல்கின்ற கலைஞனுக்கும் காலம் அடுப்படைச்சாதனமாய் அமைகிறது.இந்த சாதனம் இறந்தாகவோ நிகழ்வதாகவோஏதிர்வர…
மஞ்சள் மகிமை
பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் 'தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்க…