Select a cover image
Searching for images...
Saving cover image...
சீவனாம்சம் பெறுவது எப்படி? (How to get the Maintenance?)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
தாய், தந்தை, மனைவி தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதற்குப் பணமோ, சொத்துக்களோ இல்லாதபோது, தாயும், தந்தையும் தமது மகன்கள், மகள்களிடம் சீவனாம்சம் கேட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அதே போன்று எந்தவித வசதியும் இல்லாத மனைவி தனது கணவனிடம் சீவனாம்சம் கேட்டு, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலோ, உரிமையியல் நீதிமன்றத்திலோ மனு தாக்கல் செய்யலாம்
Genres
Shelves
More like this
பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள்
பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள் இந்நூலில் இந்து, முஸ்ஸிம், கிறிஸ்துவ சட்டங்களும் சேர்க்கப்பட்டு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்நூல், சட்டம் பயிலுகிற மாணவர்களுக்கும் ம…
கையாடல் மோசடிக் குற்றங்கள்
சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து " கையாடல் மோசடிக் குற்றங்கள் " என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள் . ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் …
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி
இதில் பத்திரங்கள் வகைகள் மற்றும் பதிவு செய்வது எப்படி என்றும், அதன் விதிமுறைகள் பற்றி, தமிழ் நாட்டின் பதிவுத்துறை அலுவலக விலாசங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்
தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் (Tamil Nadu Police Standing Orders)
நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுகின்றவர்கள் காவல் துறையினர் தான். காவல் துறையில் இருக்கின்ற அதிகாரிகளும், ஊழியர்களும் பொதுமக்களும் தமிழ்நாடு காவல்நிலை ஆணையைத் தெள்ள தெ…
அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள்
சட்டத்தின் தோற்ற நிலை, ஆலயங்களும் மடங்களும், இந்து சட்டத்தில், சமய மற்றும் அற நம்பகம் பற்றிய அத்தியாவசியங்கள், தர்மக் கட்டளைகள், கட்டளைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் போன்ற …
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்ற பிறகு இந்திய நாட்டு நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களில் மிகவும் சிறந்த சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் அரசு அலுவலங்களில் சான்றிதழ்க…
சட்டமன்றம் ஓர் அறிமுகம்
''சட்டமன்றம் - ஓர் அறிமுகம்'' என்னும் இந்நூல் அரசியல் நாகரிகம், கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம். சட்டமன்றம் - பாராளுமன்றங்கள் செயலாற்றவேண்டிய முறைகள் ஆகியவற்றைக் கற்றுத்…
இந்திய வனச்சட்டம்
மக்களுக்கு காடுகள் என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் காட்டு விளைபொருள்கள் எவையெவை என்பது தெரியாது; காட்டு விளைபொருள்களை அரசாங்கத்தின் அனுமதியின்றிக் கைக்கொண்டால், என்னெ…
குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C)
குற்ற விசாரணை முறைச் சட்டம், முதன் முதலில் 1882- ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது அதன்பிறகு 1898-ஆம் ஆண்டில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அது குற்ற விசாரணை முறைச் சட்டம், 18…
குற்ற வழக்கு விசாரணை
'' குற்ற வழக்கு விசாரணை'' என்னும் இந்நூல் நீதியரசர்கள். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர்க்குப் பயன்படும் வகையில் சீரிய முறையில் படைக்க…