Select a cover image
Searching for images...
Saving cover image...
குஜராத் மாநிலத்தில் கிர் காட்டில் உள்ள சிங்கம் ஒன்று புல்லை உண்ணும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. அத்துடன் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமே நடந்து வருகிறது. புலி, சிங்கம் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஆடு, மாடு, முதல் மனிதன் வரை அனைத்தையும் உணவாக உட்கொள்ளும். இதில் புலியோ எப்போது உணவு கிடைத்தாலும் அப்போது அடித்து தின்னும். ஆனால் சிங்கமோ பசிக்கும்போது மட்டுமே உணவு உண்ணும். புலி பசித்தாலும் ப…
Genres
Shelves
More like this
உயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை
முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்ப…
அறிவுரை கூறும் அற்புதக் கதைகள்
தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் வழியாகப் பல நாடகங்கள் மக்களைச் சென்றடைந்து நேயர்களால் நேசிக்கப்படுபவர் இந்நூலாசிரியர் மா. கமலவேலன் அவர்கள். குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ…
தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்
நாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை மக்களின் வாழ்வோடு பொருதி காலமெனும் கடுவெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு தொன்றுதொட்டு ந…
மகாபாரதக் கதைகள் (கண்ணன் விடு தூது)
மகாபாரதப் போரில் கண்ணன் விடு தூது அனைவரும் படித்துணர்ந்து பயன்பெற வேண்டிய பகுதியாகும். மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும், பின்னர் மக்கள் ஆட்சிக் காலத்திலும் பகைமைகளை அறவே நீக்கு…
ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் இந்த புத்தகத்தில் ஆங்கிலப் பழிமொழுகளும் இணையான தமிழ் மொழியில் பழமொழிகள், பொன்மொழிகள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கு அறிந்து…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 3
பழமொழிகள் அடங்கிய பாடல்களைப் பெற்ற நூல்கள் பழமொழி நானூறு, கோவிந்தசதகம், தண்டலையார் சதகம், இரத்தின சபாபதி மாலை, அருணாசல கவி இராம நாடகக் கீர்த்தனை முதலியவை. இந்தப் பழ…
இணையான பழமொழிகள் 1000
பழமொழிகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்குவதாகவும், பண்பட்டு வாழ்ந்த வாழ்க்கையின் சாரமாகவும் விளங்குவன பழமொழிகளே. இப்பழமொழிகளைக் கொண்டே மொழியின் வளத்தை, மக்களின் பண்பாட்டை…
இருப்பதை ரசிக்கப் பழகு
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் கல்லில் சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு வேலையில் நாட்டம் இருந்த போதிலும் மனதில் சலிப்பு ஏற்பட்டு, அது வாழ்க்கையை…
பஞ்சநதித் தீரத்திலே
'பஞ்சநதித் தீரத்திலே' என்னும் இந்நூலில் கார்க்கி, ஜூலியஸ் பூசிக், பிரேம் சந்த், முல்க்ராஜ் ஆனந்த், நவதேஜ், மிகிர்ஆசார்யா ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்…