Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பதினேண் சித்தர்கள் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களைத் தவிர நூற்றுக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்ததற்கு அகச்சான்றுகளும் புறச்சான்றுகளும் நிறைய உள்ளன. மாயவரத்துக்கு அருகில் சித்தக்காடு என்றொரு இடம் இருக்கிறது. சித்தர்காடு என்பதுதான் சித்தக்காடு என்று மருவி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.இங்கே பல சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்…
Genres
Shelves
More like this
உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்
நம்முடைய உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ள மையங்களுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உடலில் செயல்படுகின்ற அனைத்து உறுப்புகளையும் சீரான முறையில் வைத்திருக்க முடியும். உடலில் இ…
எல்லாமே மனநிலைதான்
Its all a matter of attitude என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். 80 குட்டிக் கதைகள். நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்பி நம்பிக்கையையும், த…
மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி?
மனம் நினைத்தால் உடலிலும் மாற்றங்களை விளைவிக்க முடியும்! மனோ சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுதிக் கொள்ளலாம்! எப்படி? விளக்குகிறது இந்நூல்!
வாழ்க்கை உங்கள் கையில்
உங்கள் நிதி வாழ்க்கையை சீரமைக்க ஓராண்டு போதுமென ஊக்கம் அளிக்கிறார், அமெரிக்க நிதி திட்டமிடல் வழிகாட்டியான ரெஜினா லீட்ஸ். இவர், ரஸல் வைல்டு எனும் நிதி திட்டமிடல் வல்லுனரு…
மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்
உலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்…
திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி?
மனித உறவுகளிலேயே உன்னதமான உறவு தாம்பத்ய உறவுதான். அந்த உன்னதமான உறவை எவ்வாறு கட்டிக் காத்து வளர்ப்பது என்பதைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்கு எடுத்துச் சொல்லப்போகிறது.
சுவாமி விவேகானந்தர் காண விரும்பிய புதிய பாரதம்
No description added
கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம்
எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிக்கையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பிய…
பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகள்
பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகளை விளக்கப் படங்களுடன் இந்நூலின் ஆசிரியர், அதற்கும் உயிருண்டு, பெண்டுலம் என்பது என்ன என்னும் 20 தலை…
சித்தர்கள் கண்ட மானுட ரகசியம்
உலகில் உள்ள உயிரினங்களில் மனிதப் பிறவி உயர்ந்தது. மனிதன் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்னும் ஐந்து இந்திரியங்களும்,அவற்றை இயங்கச் செய்யும் ஐந்து இந்தியச் சக்திகளும் கூடி உருவாக்…
பிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி?
நம்முள்ளே புதைந்து கிடக்கும் அதிசய ஆற்றல்களைக் கொண்டு நமக்கு வேண்டியதைப் பெற்று சுக வாழ்வு வாழலாம். ஆயுள், ஆரோக்யம் ஐஸ்வர்யத்துடன் வாழலாம்! அவற்றைப் பயன்படுத்தி எப்படி சுக வா…
இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களுடைய ஆட்சியே ஜனநாயகம் என்பதை விரிவாக விளக்கி, ஜனநாயகம் இந்தியாவில் வளர்ந்த கதையை வரலாறாக அமைத்துத் தருகிறார் பல்துறை அறிஞராகிய இ…