Select a cover image
Searching for images...
Saving cover image...
முதல் சந்திப்பின் முதல் முத்தம் (தொகுதி - 7)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
ஒருவரும் வந்து சேர் ஒரு நிமிடமே போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் நாட்கள் உடனிருந்தாலும் ஒருவர் கடக்க முடியாத தொலைவை இன்னொருவருக்கு அந்த ஒரு நிமிடத்தில் கடக்க முடிகிறது என்றால் இந்தக் காதலின் மாமப் பாதைகள்தான் என்ன? ஒரு முத்தத்திற்கு தயாராக அதிக நேரமாவதில் லை. அதிக பழக்கம் தேவைப்படுவதில்லை. அந்த முத்தம் எப்போதோ மலர்ந்து காத்துக்கொண்டேயிருக்கும் மலர், அதற்குரியவர் தற்செயலாக எதிர்பட்டுவிட்டால் அந்த மலர…
Genres
Shelves
More like this
பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு
கவிஞரின் நூல்களைப் புரிந்துகொள்ள அகராதியை புரட்டவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத்தை தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதைகள். ‘பழகு தமிழ்’ அவர் கையாள்வது.யாரும் ரசிக்கம…
மாநகர பயங்கரவாதி
ந்த நகரம் எனக்கு இதற்குமுன் ஏராளமான பெயர்களைக் கொடுத்திருக்கிறது நான் ஒரு மாநகர கவிஞன் நான் ஒரு மாநகர அன்னியன் நான் ஒரு மாநகர குடிகாரன் நான் ஒரு மாநகர வந்தேறி நான் ஒ…
கண் மையால் எழுதிய கவிதைகள்
உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…
எப்போதும் வாழும் கோடை
நவீனக் கவிதை தொடர்பாக மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரைகள், மதிப்புரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஆத்மாநாம், சுகுமாரன், பிரமிள், கலாப்ரியா, சி.மணி உள்ளிட்ட பலரது படை…
அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது
இரண்டுவிதமான வெளிப்பாடுகள்கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, தன்னிலையின் இருத்தல் சார்ந்த நெருக்கடிகளைப்பேசும் கவிதைகள். ‘ நான் ஏன் இவ்வளவு தன…
அதீதத்தின் ருசி
மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வ…
தமிழுக்கு நிறம் உண்டு
நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…
வெளிச்சம் வெளியே இல்லை
போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .
தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)
இருண்ட காலத்தின் பாடல்களான இக்கவிதைகள், தீமையின் இந்த கனத்த இருளை துல்லியமாகப் பதிவுசெய்கின்றன. இந்திய வரலாற்றில், கொந்தளிப்பான காலமொன்றின் இலக்கிய சாட்சியங்களாக இவை திக…
நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அ…
அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா? (தொகுதி - 11)
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இ…
அப்புறம் பேசறேன்... (தொகுதி - 12)
எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடு…