சங்கத் தமிழ்க் குறிப்புப் பொருள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சங்கத் தமிழ்க் குறிப்புப் பொருள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தமிழ் உரிமையாளர்களால் அடையாளங் காணப் பெறாப் பெரும் புதையல். தற்செயலாய் இப்புதையலைக் காண நேரிட்ட ஐரோப்பி யர்கள் ஒருபுறம்; தமிழின் தனித்தன்மையையும் ஆளுமையையும் மட்டம் தட்டித்தட்டி, அதனைப் பிற தென்னிந்திய மொழிகளைப் போல வடமொழி வண்ணமாக மாற்ற முயன்றி முயற்சிகள் மறுபு றம். இரண்டிற்கும் இடையே கிடந்து தத்தளித்துத் தத்தளித்துத் தமிழ் கரையேறிய காலம் இது. இக்கருத்தை மெய்ப்பிப்பது தமிழின் குறிப் புப் பொருட்கோ…

Shelves
பேரா.க. முத்துச்சாமி தமிழ்மொழி book

More like this


நளவெண்பா

மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழே…

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

தமிழில் பேச்சுத் தமிழும், வாசிப்புத் தமிழும் படுவேகமாக ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், சாதாரண மக்கள் பேசும் பத்துச் சொற்களில் நான்கு சொற்கள் ஆங்கிலச் சொற்களாக உள்ளன என்றும்…

ஈஸியா எழுதலாம் வெண்பா

நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்…

தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போ…

கோனார் தமிழ் அகராதி

அவர்தம் முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பலப்பல பேரகராதிகளும் சிற்றகராதிகளும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. ஆங்கிலக் கையகராதி முறையினைப் பின்பற்றிச் சில கையகராதிப் பதிப்பு…

தமிழர் தாலாட்டு

கால மாற்றங்களிற்கேற்ப தாலாட்டுப் பாடல்கள் தோன்றி வருகின்றன. கடல் போல விரிந்து கிடக்கும் தாலாட்டுப் பாடல்களிலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களைத் தொகுத்துத் தருகின்ற நூல்<…

எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் என்பது, எட்டுத் தொகை நூல்களைப் பற்றிக் கூறுவது. எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு எட்டுத்தொகை. அவை இன்னின்னவை என்பதை எட்டுத்தொகை நூல்கள் என்ற தலை…

பயன்முறைத் தமிழ்

மொழி, மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்பு மனித இன வளர்ச்சியின் ஆணிவேர். நம் தாய்மொழியாகிய தமிழைப் பல வகைகளில் மொழி என்னும் அடிப்படையிலிருந்து மாறுபட்டு, சில அடையாளக்கு…

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம்

'தமிழ் மொழி வரலாறு - ஓர் அறிமுகம் என்னும் நூல் மாணவர்கள் தமிழ்மொழி வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தெ.பொ.மீ., வேலுப்பிள்ளை,…

உலகை வளர்த்த ஆய கலைகள் 64

விவரணை உலகையும், இப்போது பெற்றிருக்கும் நாகரிகத்தையும் உருவாக்கிய கலைகளின் வகைப்பாடுகள், மனிதன் கற்றதா, கடவுள் தந்ததா? கலைகளின் கதை இது. இந்நூலில் ஆய கலைகள் அறுபத்து …

நாலடியார் (விளக்க உரை)

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…