தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.இது மொழி வரலாறு எனப்படுகிறது. ஆட்டோ எஸ்பெர்சன், புளூம்பீல்டு, விட்னே, கால்டுவெல் முதலிய அயல் நாட்டாரும், ஏராளமான தமிழறிஞர்களும் மொழி குறித்த …

Shelves
தமிழ்மொழி book மா. இராசமாணிக்கனார்

More like this


செம்மொழித் தமிழ்

அவ்வகையில் தமிழ் மொழியின் செம்மையை அறிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. செம்மொழியை எண்ணுந்தோறும் செம்மொழி இலக்கயங்களையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் …

தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர்

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்த…

தமிழ் மொழி இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசன் எழுதிய தமிழ் ஆய்வுநூல் ஆகும். இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை எழுதி நூலாக்கம் செய்துள்ள 22 மொழிகளில் ந…

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்

இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின்…

திருக்குறள்

குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிரு…

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம்

'தமிழ் மொழி வரலாறு - ஓர் அறிமுகம் என்னும் நூல் மாணவர்கள் தமிழ்மொழி வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தெ.பொ.மீ., வேலுப்பிள்ளை,…

திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்)

திருக்குறள் என்ற இந்நூலில் அடக்கமுடைமை,அமைச்சு,அரண்,அருளுடைமை,அலர் அறிவுறுத்தல்,அவர்வயின் விதும்பல் போன்ற பல அதிகாரங்களும் அதற்கு எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகைய…

பல்லவர் வரலாறு

சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவர…

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!

நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற…