Select a cover image
Searching for images...
Saving cover image...
உயில் என்பது ஒருவர் தான் தேடி வைத்தள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்து மற்றொரு நபருக்கு அந்தச் சொத்துக்கள் சென்றடையும் வகையில் எழுதும் ஒர் ஆவணமாகும். உயில் ஒன்றை வயதான காலத்தில் தான் எழுத வண்டும் என்பதில்லை. பதினெட்டு வயதுக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் உயில் எழுதலாம். எழுதப்பட்ட உயிலைத் தமது வாழ்நாள் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். உயில் எழுதும் போது, உயில் எ…
Genres
Shelves
More like this
இந்தியச் சாட்சியச் சட்டம்
இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் …
நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?
இந்நூலில் நுகர்வோர் நீதிமன்ற சட்ட விளக்கம் பற்றியும் , நிவாரணம் பெறும் முறைகள் பற்றியும், உதாரண கேஸ்களுடன் எழுதியுள்ளார் ஆசிரியர்.
சீவனாம்ச சட்டங்கள்
திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பார…
சட்டத்தால் யுத்தம் செய்
நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களை…
சொந்த ஜாமீன் பெறுவது எப்படி?
2006-ல் நான் சட்டத்தை எல்லாம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது இதனால் தனக்கும் ஏதேனும் பாதிப்பு வரலாம் என்று கருதியிருக்கக்கூடும். ஜாமீன் பற்றி என்னளவுக்கு ஆராய்ச்சி யாரும் ச…
சாமானியனுக்கான சட்டங்கள்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். ஒருவர் எந்த குற்றமும் செய்யாத பட்சத்தில் அவர் காவல் நிலையத்தி…
உரிமையியல் வழக்குத்தொழில் மற்றும் வழக்கு நடைமுறை (Civil Court Practice and Procedure)
இந்த நூலில் நீதிமன்றக் கட்டணத்திலிருந்து வழக்குரை, மனு தயாரிப்புச் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் மிகவும் திறம்பட எழுதியிருக்கிறார்…
ராஜிவ் கொலை வழக்கு
இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல்.…
தமிழ்நாடு காவல்துறைச் சட்டங்கள்
காவல் துறைச் சட்டங்கள் என்னும் இந்த நூலில், 1. தமிழ்நாடு மாநகரக் காவல் சட்டம் / சென்னை மாநகரக் காவல் சட்டம் ; 2. சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் 36 மற்றும் 39-ஆவது பிரிவுகளி…
நீதிமன்றச் சாட்சியங்களும் வாக்குமூலங்களும்
நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும் என்னும் தலைப்பிலமைந்த இந்நூலின்கண், குற்றவியல் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் சாட்சியும் மற்றும் வாக்குமூலங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.…