Select a cover image
Searching for images...
Saving cover image...
மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
பாக்களை விரும்பாத பாவலர்களும், பூக்களை விரும்பாத பூவையர்களும் பூமியில் பார்ப்பது அரிது. கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி. அவனது சிந்தனையும் செயலும், அவன் வாழும் காலத்தைப் படம்பிடித்துக் காட்டுவன ஆகும். அந்த வகையிலே தேசியகவி பாரதியார் யாத்த கவிதைகளை உள்வாங்கிக் கவிஞனின் ஆழ்மனதில் அலைபாய்ந்த எண்ணக்குவியலில் எழுந்த தேசவிடுதலைக்கு முன்னிடம் கொடுத்து அதற்கு ''மகாகவி பாரதியாரின் பூச்சோலையில் பறித்த மலர…
More like this
பாடல் பிறந்த கதை
கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணத…
கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்
தீபம்’ இலக்கிய ஏட்டில் ‘சரஸ்வதி காலம்’ பற்றிய கட்டுரைத் தொடர் எழுதி முடித்திருந்த சமயம், அடுத்து இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும் என்று நண்பர் நா. பார்த்தசார…
விழியீர்ப்பு விசை
உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…
பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
பாரதிதாசன் பாடல்கள்
பாரதிதாசனின் எதிர்ப்புப் பாடல்களும் போற்றிப் பாடல்களுமாகிய அனைத்துமே சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பிறந்தவையாகும். அந்தச் சமூக விடுதலை தமிழ்ச் சமூக விடுதலை மட்…
ஆயிரம் பாடல்கள்
பாட்டுக்கோட்டை ' என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்…
தமிழுக்கு நிறம் உண்டு
நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…
கவிராஜன் கதை
புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்
வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…
வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…
பாரதி 100
தமிழகத்தின் ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்காக துடிப்பு மிக்க இளைஞர்களுக்காக சமூக அக்கறை மிக்க மாணவர்களுக்காக புகை மூட்டத்திலிருந்து வெளியேறிச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்…
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிமீ
அவன் நகம்என் மீது வரைந்திருக்கும் பிறை நிலவை எப்படி பெளர்ணமியாக்குவது