மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மார்க்சிய லெனினியம் தத்துவச் செயலாக்கம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒரு நாட்டில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம், லெனினது வாழ்க்கையும் அவரது சிந்தனைகளும். எனவேதான் லெனின் லெனினியமாக இன்றும் வாழ்ந்து, அவரது எழுத்துக்கள் வழியாக வழிகாட்டி வருகின்றார். கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் பிரச்னை, தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான்.…

Shelves
கம்யூனிசம் அரங்க சின்னப்பா book

More like this


உலக அரசியல் நிலைமைகள்

இந்நூலில் தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மூலகர்த்தாக்கள் பற்றி, பின் கட்சியின் வளர்ச்சியின் போது வீர தீரச் செயல்கள் புரிந்து 400-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள், தொண்டர்க…

ஜீவாவின் சிந்தனைகள்

ஜிவா என்ற பெயரில் என்றும் உயிர் உண்டு. அவர் அரைகுறை அரசியல்வாதி அல்ல. முழுமைபெற்ற சமதர்வாதி. இக்கால அரசியல் ஊழல் பெருச்சாளிகள் ஜீவா என்ற பெயரைச் சொல்லக்கூட அருகதை அற்ற…

வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் த…

ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

இலங்கை பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் சண்முகதாசனின் வாழ்க்கையை படிப்பது என்பது உலக அளவில் அறுபதுகளின் மார்க்சிய இயக்கங்களுக்குள் எழுந்த திரிபுகளை எதிர்த்த போராட்டத்தை புரி…

இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை

மும்பை சேரிகள் துவங்கி, பீஹார் சுரங்கங்கள் வரை, காஷ்மீர் பனிமலை துவங்கி பெங்களூர் மின்னியல் பூரிக்கள் வரை முதலாளித்துவம் தனக்கான புதை குழியைத் தோண்டிக் கொண்டுள்ளது. முதலா…

காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

அரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வா…

வரலாற்றில் முதலாளியமும் மதமும்

மார்க்ஸ் வரலாறை எங்கெல்ஸ் இல்லாமல் எழுத முடியாது. எங்கெல்ஸ் வரலாறை மார்க்ஸ் இல்லாமல் எழுத முடியாது. அத்தகைய தோழமை வாழ்வை வாழ்ந்தனர் மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும். மனிதகுல விட…