Select a cover image
Searching for images...
Saving cover image...
விடியாத இரவொன்று வேண்டும் - வாடகை தேவதை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்த கதை 1995 ஆம் ஆண்டு பாக்யா என்ற இதழில் வெளிவந்தது. முதலிரவு அறை பூக்களின் வாசத்தில் நிரம்பியிருக்க சம்யுக்தா, வல்லப் மார்பில் சாய்ந்திருந்தாள். காலையில் கட்டிய புதுத்தாலி அக்மார்க் முத்திரையோடு அவள் கழுத்தில் இடம்பிடித்து இருந்தது. வலது கையின் ஆட்காட்டி விரலால் வல்லபின், சர்ட் பட்டனை நிரடிக் கொண்டிருக்க, சம்யுக்தா கொஞ்சலாய் கூப்பிட்டாள். ''என்னங்க!'' ''ம்...'' ''உங்களுக்கு 'வல்லப்'னு பேர் வைக…
Genres
Shelves
More like this
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
தண்ணீர் தேசம்
எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அ…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)
பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
ஈரம் தேடும் வேர்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
ஈரம் தேடும் வேர்கள் ... ஆபீஸ் ஜுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர்கள் துடித்து துடித்து காகிதங்களை துப்ப மேஜைகள் மேல் இருந்த ...
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா