திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) மூன்றாம் பகுதி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) மூன்றாம் பகுதி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
536
Publisher
உமா பதிப்பகம்
Language
TA

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 4,5,6 திருமுறைகட்கு சிவ.புலவர் பி,ரா. நடராசனார் அவர்கள் எழுதியுள்ள இரண்டாம் பகுதி மூலமும் உரையும் காணும் நல்வாய்ப்புக் கிடைத்தது. புலவர் அவர்கள் திருமுறைகளில் நன்கு புலமை உடையவர் என்பதனை அவர்கள் எழுதியுள்ள உரையினைக் காணும் யாவரும் உணர்வார்கள்.திருமுறைகள் மக்கள் மத்தியில் செல்ல வேண்டுமானால் இதுபோன்ற உரையுடன் கூடிய நூல்கள் அவசியமாகின்றன.இந்த நூல் தலயாத்திரைக்கும் உதவ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book பி.ரா. நடராசன் இலக்கியம்

More like this


மனம் போல வாழ்வு

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர் பேரறிஞர் ஜேம்ஸ் ஆலன். அவர் மனம் போல வாழ்வு என்ற அற்புதத் நூலை எழுதியுள்ளார். இந்தியாவின் மீது ஆலன் அளவற்ற அன்பு கொண்டி…

Check Price

வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

இலக்கிய வகைகளையொட்டி விளக்கமாக எழுதப்பட்ட ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், கல்லூரி மாணாக்கர்களுக்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்…

Check Price

கம்பனின் காவியப் பூங்கா

இதிகாசங்கள் ,புராண இலக்கியங்கள் முதற்கொண்டு சங்க இலக்கியங்கள் காப்பியங்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், தொல்காப்பியம் உட்பட ஓர் இலக்கிய மேதை கற்கவேண்ட…

Check Price

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) முதல் பகுதி

4,5,6, திருமுறைகளான திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பாடல்கள் 3065 ஐயும் சுந்தரர் தேவாரம் போல் வெளியிட வேண்டுமென்ற பெருவிருப்பில் பெரியபுராண அடிப்படையில் தொகுத்து …

Check Price

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்

பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் …

Check Price

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் 7 ஆம் திருமுறை

ஏழாம் திருமுறையாக அமைவது சுந்திரமூர்த்தி சுவாமிகள் திருவாய்மலர்ந்துளிய தேவாரமாகும்.அப்பெருமானின் பாடல்கள் இன்றுதான் முதன்முறையாக அவர்தம் வரலாற்று முறையில் அமைக்கப்பட்டு,…

Check Price

நாலடியார் மூலமும் உரையும்

நாலடியார் மதிவரர் உரை என்பது நாலடியாருக்கு மதிவரர் என்ற உரையாசிரியர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு உரையாகும். ஆனால் இவ்வுரை இன்றுவரை கிடைக்கவில்லை. நாலடியார் உரை எழு…

Check Price

பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போ…

Check Price

பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்

உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…

Check Price

திருக்குறள் உரை விளக்கம்

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …

Check Price

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் இரண்டாம் பகுதி

வடமொழியில் மறைகள் (வேதங்கள் ) முதன்மை. தமிழில் முறைகள்(திருமுறைகள் ) முதன்மை. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை பத்தாம் திருமுமை ஆகிய இரண்டினைத்தவிர ஏனைய பத்து…

Check Price

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி

இவ்வரிய புராணம் வாழ்வியல் நெறிகளைக் காட்டுவதோடு முக்திக்கு வழிகாட்டியாக விளங்குவதால்தான் காலம் கடந்து வாழ்ந்து இன்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. கணினி உலகம் கடல் போன்றத…

Check Price