திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) முதல் பகுதி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) முதல் பகுதி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
588
Publisher
உமா பதிப்பகம்
Language
TA

4,5,6, திருமுறைகளான திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பாடல்கள் 3065 ஐயும் சுந்தரர் தேவாரம் போல் வெளியிட வேண்டுமென்ற பெருவிருப்பில் பெரியபுராண அடிப்படையில் தொகுத்து திருநாவுக்கரசரின் சிவத்தலப்பயணம் ' எனப் பெயரிட்டேன். இந்நூல் மூன்று தொகுதிகளாக வெளிவரவுள்ளது. இது முதல்பகுதி )பின்னர் உரைகண்டு எழுதி வந்தேன்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book பி.ரா. நடராசன் இலக்கியம்

More like this


விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…

Check Price

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் முதல் தொகுதி

வடமொழியில் மறைகள் (வேதங்கள் ) முதன்மை. தமிழில் முறைகள்(திருமுறைகள் ) முதன்மை. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை பத்தாம் திருமுமை ஆகிய இரண்டினைத்தவிர ஏனைய பத்து…

Check Price

திருமந்திரம் விரிவுரை தொகுதி 3

இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…

Check Price

வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

இலக்கிய வகைகளையொட்டி விளக்கமாக எழுதப்பட்ட ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், கல்லூரி மாணாக்கர்களுக்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)

உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…

Check Price

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) முதல் பகுதி

அடியவன் நித்தமும் செய்து வரும் சிவபூசையின் பலனாகவும் பயனாகவும் எளியேனின் ஆன்மார்த்த இறைவனாக விளங்கும் திரிபுரசுந்தரி உடனாய திருவதிகை வீரட்டானேச்சரனின் திருவருளாலும்,…

Check Price

இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்கள…

Check Price

பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும்

எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் அகவற்பாக்கள் தம்மளவில் முழுமையாய் நின்றாலும், எந்தப் பாடலையும் ஒரு தனிநூல் என்று கூறுமளவிற்கு அமைப்பு முறையால் விரிந்து நிற்பதாகக் கூறமுடி…

Check Price

பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

Check Price

மனம் போல வாழ்வு

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர் பேரறிஞர் ஜேம்ஸ் ஆலன். அவர் மனம் போல வாழ்வு என்ற அற்புதத் நூலை எழுதியுள்ளார். இந்தியாவின் மீது ஆலன் அளவற்ற அன்பு கொண்டி…

Check Price

கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன்

செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்காவியம்' கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதா…

Check Price