Select a cover image
Searching for images...
Saving cover image...
திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) மூன்றாம் பகுதி
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 664
- Publisher
- உமா பதிப்பகம்
- Language
- TA
அடியவன் நித்தமும் செய்து வரும் சிவபூசையின் பலனாகவும் பயனாகவும் எளியேனின் ஆன்மார்த்த இறைவனாக விளங்கும் திரிபுரசுந்தரி உடனாய திருவதிகை வீரட்டானேச்சரனின் திருவருளாலும், அடியவனைப் பயந்த பெற்றோர்களின் நல்லாசியாலும், தேவாரத்தைத் திருவாய் மலர்ந்தருளிய மூவர் முதலிகளின் திருப்பாடல்களுக்கு வரலாற்று முறையில் ஓரோவழி உரைகாணும் பேறுகிட்டியது. இச்சொயல் என் வாழ்வின் பொற்காலமாகும்.
Genres
Shelves
More like this
பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை மூலமும் உரையும்
பொருநன் போகும் வழி (1 முதல் 13 வரை), பாடினி ம்கிழப் பாடும் பாணன் (16 முதல் 30 வரை), நாயின் நாக்கு போன்ற காலடி (31 முதல் 45 வரை), கல்லில் நடக்காதே கால் புண்ணாகும் (4…
திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) முதல் பகுதி
4,5,6, திருமுறைகளான திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பாடல்கள் 3065 ஐயும் சுந்தரர் தேவாரம் போல் வெளியிட வேண்டுமென்ற பெருவிருப்பில் பெரியபுராண அடிப்படையில் தொகுத்து …
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் முதல் தொகுதி
வடமொழியில் மறைகள் (வேதங்கள் ) முதன்மை. தமிழில் முறைகள்(திருமுறைகள் ) முதன்மை. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை பத்தாம் திருமுமை ஆகிய இரண்டினைத்தவிர ஏனைய பத்து…
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)
உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி
இவ்வரிய புராணம் வாழ்வியல் நெறிகளைக் காட்டுவதோடு முக்திக்கு வழிகாட்டியாக விளங்குவதால்தான் காலம் கடந்து வாழ்ந்து இன்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. கணினி உலகம் கடல் போன்றத…
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.
இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்கள…
திருக்குறள் புதிய உரை
திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப்…
தென்றல் வெண்பா 1000
வெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம். தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. …
திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …
ஜீவாவின் புதுமைப்பெண்
மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…