புவனா தேடிய புதையல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புவனா தேடிய புதையல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மாலை நேர டியூஷன் முடிந்து அரவிந்த் வீட்டிற்கு வந்தபோது, அவனுடைய அம்மா புவனா தரையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டே டீவீயில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். புவானாவின் கணவன் கணபதி வெளிநாட்டில் தங்கி வேலை செய்கிறான். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி, பின்னர் எலெக்ட்ரீசியானக வேலை செய்து, புவனாவை திருமணம் செய்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆளை பிடித்து அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றான். இரண்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
மதிஒளி book சிறுவர்களுக்காக

More like this


ஈசாப்பும் தோழர்களும்

வை. கோவிந்தன் எழுதிய ஈசாப்பும் தோழர்களும் சிறுவர்களுக்கான நீதி போதனைகளை ஒரு பக்க கதைகள் மூலம் விளக்குகின்ற அருமையான நூல்.

Check Price

ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)

ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் …

Check Price

இடுக்கு

திருவண்ணாமலையில் எத்தனையோ விநாயகர்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இடுக்கு பிள்ளையார் தனித்துவம் கொண்டவர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தை தாண்டியதும்…

Check Price

எலியும் த‌வளையும்

குழந்தைகளுக்கான எலியும் தவளையும் என்னும் இந்நூல் 19 கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைக…

Check Price

சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)

இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …

Check Price

நம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்று தருவது பெற்றோரின் கடமை இந்நூலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நலல பழக்கவழககங்களை பல்வேரு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்…

Check Price

சிறுவர் கதை விருந்து

மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…

Check Price