Select a cover image
Searching for images...
Saving cover image...
கேரள நாட்டில் வாழ்ந்த அச்சதா என்ற ஜோதிட வித்தகரால் எழுதப்பட்ட நூலே தேவகேரளம் என்ற அரிய நூலாகும்.அதில் நாடி அம்சம் பற்றியும் அவைகளால் ஏற்படும் பலன்கள் பற்றியும் மிகவும் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் உள்ள ஏட்டுச் சுவடிகளில் நாடி அம்சம் கற்றியும் ,அதன் பலன்களைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு ராசியை அதாவது 30 பாகையை 150 பாகங்களாகப் பிரிப்பதே நாடி அம்சமாகும். ஒரு அம்சம…
Genres
Tags
Shelves
More like this
எதிலும் வெற்றி பெற வேண்டுமா? (ஜோதிட ஆய்வு நூல் பிரசனம்)
வாழ்க்கையில் வெற்றிபெறும் போது, பலர் உங்களுக்கு அறிவுரை வழங்க விரும்புவார்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது என்று கூறுவார்கள். இருப்பினும், இந்த நபர்களுக்கு வ…
களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி?
ஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள்? இவளது குணம், நிறம், அழகு, படிப்பு, கலையம்சம் என்ன ? தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களத…
சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்
சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்க…
கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும்
நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால் ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்…
நலம் தரும் யோக முத்திரைகள்
‘நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததே மனித உடலும் என்கிறது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள். உடலின் இந்த ஐந்து ந…
வெற்றி தரும் யோகங்கள்
எத்துறையில் யாருக்கு எக்காலம் வெற்றி வாய்ப்பைப் பெறலாம் என்பதை விரிவாக விளக்குவதே இந்நூலாகும். இதைப் பற்றி பல செய்திகளை, உதாரண ஜாதகங்களுடன் தந்திருக்கிறேன். வாசக நேயர்கள்…
தொழிலா? அயல்நாட்டில் வேலையா? (ஜோதிட ஆய்வுகள்)
இன்று பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து ஏதாவது ஒரு பட்டம் பெற்று, கை நிறைய சம்பளம் தரும் ஒரு வேலையில் சேர்ந்தால், அதுவே போதும் என…
நாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்
No description added
வாஸ்து சாஸ்திரம்
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்ல…
வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை
‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிக…
இந்தியத் தாய்க்குப் பெருமை சேர்த்தவர்கள்
No description added