சூஃபி தத்துவங்கள் (அமைதி, ஆனந்தம், பேரின்பம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சூஃபி தத்துவங்கள் (அமைதி, ஆனந்தம், பேரின்பம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஆன்ம ஞானம் பெற விரும்புகிறவர் சூஃபிகளின் வழியை அறிந்திருக்க வேண்டும். சூஃபி வழியை அறிந்தால் இறைவனின் பண்புகளை, செயல்களை, சிறப்புகளை நாம் அறியமுடியும். அவர்களுடைய வழியில் தொடர்ந்து பயணிப்பதை ஆன்மிகத்தில் தொடர் பயிற்சி எனலாம். அது சூபிகளின் அறிவுரைகளை, கவிதைகளைப் புரிந்து கொள்வதில் நம்மை இயனன்றவராக்கும். அவை இறைவன் மீது அவர்கள் கொண்ட அன்பையும் ஈர்ப்பையும் வெளிப்படுத்துகிறவை. அவர்களுடைய வார்த்தைகள் …

Shelves
தத்துவம் book சி.எஸ். தேவநாதன்

More like this


ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்

வாழ்க்கை விருப்பங்கள் சார்ந்தது. மனித மனம் காண்பதிலெல்லாம் விருப்பம் கொள்வது, கண்டத்தையெல்லாம் அடையத்துடிப்பது.விருப்பம் மட்டும் எதையும் பெற்றுத் தருமா? குறிக்கோள் இருந்தால் போத…

ஐரோப்பியத் தத்துவ இயல்

ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். ஐம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய வண்ணமிர…

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…

ஐரோப்பியத் தத்துவங்கள்

ஐரோப்பியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்துச்…

தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்

தலைமை என்றாலே வழிகாட்டி முன் செல்வதாகும். நல்ல வழிகாட்டலைக் கொண்ட குடும்பம் வளமான வாழ்வைப் பெறுகிறது. நல்ல வழிகாட்டியைக் கொண்ட நாடு தன்னுடைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி ந…

உங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள்

பணம் முக்கியம். இது நூறு சதவீத உண்மை . இன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலம் சரி, பணம்தான் எதையும் தீர்மா னிக்கிறது.பணத்தை உருவாக்கவும், பெருக்கவும், பா…

இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்)

இந்நூலில் நான் கையாண்டுள்ள முறைபற்றி இரண்டொரு வார்த்தைகளை இங்கு கூறுவது அவசியம். ஒவ்வொரு தரிசனத்தையும் ஆராயும்போது ஒரே மாதிரியான ஒழுங்கை நான் கைக்கொள்ளவில்லை. வாசிப்போ…