சொல்லாத சொல்லுக்கு விலை எது? [Sollatha Sollukku Vilai Yethu?]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சொல்லாத சொல்லுக்கு விலை எது? [Sollatha Sollukku Vilai Yethu?]

None

3.7/5 · 10 ratings

N/A

Reviews

user_21805

★ 4/5
love story.

user_21804

★ 4/5
தனிமையிலே பழகியவனுக்கு மற்றவர்களைப் பார்த்து அதில் இருந்து வெளிவர ஏற்படும் துடிப்பும் அதற்காகச் செய்யும் முட்டாள்தனங்களும் அன்பு கொண்டவர்களால் மட்டுமே உணர முடியும். நல்ல வேலையில் குறுகிய காலத்திலே தலைமை பதவியை அடையும் மித்ரனுக்குப் பணத்திற்குக் குறைவில்லை ஆனால் அம்மாவை இழந்ததால் மேலோட்டமான உறவு தந்தையுடன் நீடிக்கிறது.உற்ற தோழனாக சந்திரன் இருக்கிறான். பெண்களுடனே பழகி இருக்காத மித்ரனுக்குத் திடீர் என்று ஆசை வருகிறது முதலில் சந்திப்பவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்று.இதற்கு யாரும் விடை சொல்லாததால் தவித்து சந்திரன் தன் காதலியை மித்திரன் வீட்டில் சந்திக்கும் போது அவர்களுக்குத் தெரியாமல் ரெகார்ட் பண்ண முயலும் போது அவன் கண்டுபிடித்துவிடுகிறான். தன் தவறுக்கு மன்னிப்பு யாசிப்பவனுக்குப் பதில் தான் எங்கேயும் கிடைக்கவில்லை. பயணத்தில் தன்னுடன் பழக்கமான மனநல மருத்துவனைச் சந்திக்க...ஊரில் இருக்கும் என்ன என்ன நோய்கள் பெயரையோ சொல்லி பயப்படுத்துபவன் தன் ஆராய்ச்சியில் வெற்றி பெற முடியாமல் புத்தி பேதலித்தவன் என்று தெரிந்த பிறகு அசடு வழிகிறது. தன்னுடன் பழகும் ஆரெஸ்பாவை சுற்றிலும் பெண்கள் கூட்டம் அது மட்டும் அல்லாமல் எப்படிபட்ட பெண்ணையும் சுலபமாக மடக்குவதைக் கண்டு ஆச்சரியப்படுபவன் அடுத்த முறை ஒரு பெண்ணைத் தன் வீட்டில் சந்திக்கப் போகும் போது ரெகார்ட் ஆன் செய்து என்ன பேசினார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறான்.அவன் கோபத்தில் தன்னுடன் பழகியவளை கொலை செய்தது பதிவாக மாட்டிக்கொள்கிறான்.. பல நாட்கள் தன்னை ஊருக்கு அழைத்த மாமாவை தேடிசெல்பவனுக்கு அங்கே அம்மாவின் வீணையைப் பார்த்தவுடன் அதை வேண்டும் என்று கேட்பவன் கூடவே அவர் மகளையும் தனக்கு மனைவியாக வேண்டும் என்ற ஆசையையும் வழிமொழிந்துவிடுகிறான். தன் நண்பவனுக்கு மனைவியாக வரபோகிறவள் வாயாடியாக இருப்பாள் அதைப் பார்த்து தான் ஆசை கொண்டான் என்று கேட்கும் சந்திரனுக்கு மித்ரன் பதில் “ அவள் ஊமை ” ..
Shelves
எண்டமூரி வீரேந்திரநாத் Yandamoori Veerendranath Gowri Kirubanandan book

More like this


சொல்லாத சொல்லுக்கு விலை ஏது?

இந்த நூல் சொல்லாத சொல்லுக்கு விலை ஏது?, எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : எண்டம…

3.7/5 · 10 ratings

తులసి [Tulasi]

పూజాలు, మంత్ర తంత్రాలతో, సొసైటీని వొల్చుకుతింటున్న సిద్ధేశ్వరీ దేవి బండారం బద్దలుకొట్టి, సమాజానికి హేతుబద్ధమైన న్యాయాన్ని కలిగించాలనే తీవ్ర సంకల్పంతో ఓ యువతి ఆ…

3.7/5 · 10 ratings

அவள் செதுக்கிய சிற்பம்

சுமார் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையே இப்புத்தகம். இப்பொழுதே பல எலக்ட்ரானிக் கருவிகளும் மொபைல் போன்களும் நம் வாழ்வில் நிரந்தரமாகக் குட…

3.7/5 · 10 ratings

காஸனோவா 99

இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு முப்பது நாற்பது வருடங்கள் பிடிக்கலாம். அதுவரை நான் உயிரோடு இருந்தால்..." மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக்கொண்டு ஃபாக்ஸ் சொன்னான். "காஸ்மீர் பாகிஸ்…

3.7/5 · 10 ratings

நாலாவது தூண்

எண்டமூரி வீரேந்திரநாத்ஒரு எழுத்தாளர்மொழிபெயர்ப்புக்கள் மூலமாக, வேறொரு மொழி வாரகர்களின் மனத்தில் இடம் ஓயறுவது மிகவும் அரிது. அந்த வரிசையில் எண்டமூரி. வீரேந்திரநாத் குற…

3.7/5 · 10 ratings

அக்னி பிரவேசம்

பெண்களை சக்தியின் சொரூபமாகக் கொண்டாடும் நம் நாடு அவர்களின் புத்திக் கூர்மை, அறிவாற்றல், தியாக உள்ளம், கடுமையான உழைப்பு, நெஞ்சுறுதி, அன்பு, பொறுமை போன்ற மேன்மையான குணங்க…

3.7/5 · 10 ratings

ராதையும் குந்திதேவியும்

"நட்பையும், காதலையும் என்னுடைய ஒரே சிநேகிதன்... என் கணவனோடுதான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் உத்தேசம் கல்யாணத்திலிருந்துதான் காதல் தொடங்குகிறது. அ…

3.7/5 · 10 ratings

சாரதாவின் டைரி

"மகாத்மா காந்தி கனவு கண்ட சுதந்திரம் கிடைத்த இருபது வருடங்களுக்குப் பின் ஒரு நாள். நள்ளிரவு .... இரண்டு பெண்கள் நகரத்தின் இரண்டு மூலைகளிலிருந்து தனித்தனியாக வெளியே வந்…

3.7/5 · 10 ratings

தூக்கு தண்டனை

ஒரு பெரிய்...ய விஷயத்தை விளக்க, அந்தப் பெரிய விஷயத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து, படிப்பவர் இதயம் 'டக் டக்' என்று அடித்துக் கொண்டு, அடுத்தது என்ன? அடுத்தது என்ன…

3.7/5 · 10 ratings