தேசியக் கொடியும் தியாக சீலர்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேசியக் கொடியும் தியாக சீலர்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
244
Publisher
திருவரசு புத்தக நிலையம்
Language
TA

என்னிடம் தரப்பட்ட தேசியக் கொடியும் தியாக சீலர்களும் என்ற புத்தகத்தைக் கண்ணுற்றேன். இந்த நூலின் வரைவுப் படிவத்தைப் படித்துப் பார்க்கின்ற வாய்ப்பினை நான் பெற்றபோது ஒரு வரலாற்று நூலாக இது இருக்கும் என்றுதான் எண்ணினேன், ஆனால் படித்து முடித்தபின் அரிய செய்திகளை அழகான தமிழில் உணர்ச்சியலை பொங்க அவர் எழுதியிருப்பதைக் கண்டு இது ஆய்வுநூலாய்ப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மகிழ்ந்தேன். எத்துணை அரிய …

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஜி.இலட்சுமி நாராயணன் book வரலாறு

More like this


சோழர்கள் புத்தகம் 1 & 2

பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகி…

Check Price

சென்னை மறுகண்டுபிடிப்பு

சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் …

Check Price

கோவில்-நிலம்-சாதி

அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும்…

Check Price

குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்

"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பக…

Check Price

வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்…

Check Price

பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?)

சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவர…

Check Price

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…

Check Price

மருதநாயகம் கான்சாகிப்

வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் …

Check Price

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1

Author: சோ

வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…

Check Price

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொ…

Check Price

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…

Check Price