நண்பர்களோடு நான்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நண்பர்களோடு நான்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எழுத்தில் சொன்ன நண்பர்களைவிட சொல்லாமல்விட்ட நண்பர்களே அதிகம். இவர்களைத் தேடுவதில் வாசகர்களுக்குச் சிரமமே இருக்காது. நான் இவர்களுக்கு எழுதிய கடிதங்களே, அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்கள் காட்டித் தந்துவிடும். (இப்போது "கைபேசி" வேற வந்து தொலைந்து விட்டதால் கொஞ்சம் சிரமப்படும்) எழுதிய கட்டுரைகளில், இவர்களைப் பற்றிச் சொல்லும்போது அதில் நானும் இருப்பதால், "இவர்களோடு நான்" என்று தலைப்பு வைத்தேன்.

Shelves
கட்டுரைகள் கி. ராஜநாராயணன் book

More like this


கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்

ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…

Where Are You Going, You Monkeys?

This is a collection of fun, imaginative, and sometimes quite racy folktales from South India. Ki. Rajanarayanan has spent three-quarters of a cen…

சிறுவர் நாடோடிக் கதைகள்

நானும் ஒரு சிறுவர் நாட்டுப்புறக் கதை சொல்ல, அவர் ஒரு கதை கதை சொல்ல, என்று எங்கள் இருவருக்கும் கதை உணர்வு சுரந்துவிட்டது. தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்படித்தான் இந்தப் புத்…

பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்

இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…

சிறிது வெளிச்சம்!

வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…

அன்னப்பறவை

பாலையும் தண்ணீரையும் கலந்துவைத்தால் தூய்மையான பாலை மட்டும் பிரிக்கும் அபூர்வ சக்தி இந்த அன்னப்பறவைக்கு இருப்பதாக ...

பெண் கதைகள்

1988ல் ஆனந்தவிகடன் வார இதழில் கோபல்லபுரத்து மக்கள் தொடரினுள் இரண்டாம்பாகம் 6வது அத்தியாயத்தில், ஊரிலுள்ள ஆண்களிடத்தில் இந்த செவ்வாய்கிழமை விரதம் பற்றி என்ன கருத்துக்கள் இருந்த…

பிஞ்சுகள்

மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் பிஞ்சுகள். பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகி…

போய் வருகிறேன்

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…