பிஞ்சுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிஞ்சுகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் பிஞ்சுகள். பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜாலத்துடன் நிகழ்த்திக் காட்டுகிறார். வாழ்வின் அசைவுகளை இயற்கையின் துணையோடு புனைவுகளாக்கும் கி.ரா, சிறுவர்…

Shelves
கி. ராஜநாராயணன் book நாவல்

More like this


பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

குற்றப் பரம்பரை

மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல …

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

பெண்மணம்

பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்ம…

தாத்தா சொன்ன கதைகள்

இந்த 'தாத்தா சொன்ன கதைகள்' அனைத்தையும் - 'களவுக்கலை' என்ற தொடரையும் - 'தேவி' பத்திரிக்கைக்காரர்கள் என்னை எழுதத்தூண்டியதன் பேரில்தான் இவை எழுதி வெளிவந்தது...

இரும்பு குதிரைகள்

இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…

வெண்ணிற இரவுகள்

தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…

பெண் கதை எனும் பெருங்கதை

இத் தொகுப்பில் எழுந்து நிற்கும் மகத்துவம் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் துணை நின்ற, அரவணைத்த, ஆறுதல் அளித்த ஒரு உலகம். 'பெண்ணுக்குப் பெண்ணே எதிரி' என்பதைப் பொய்யாக்கிய உலகம். ஆ…

தோட்டியின் மகன்

தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…

கொத்தைப்பருத்தி

பெநருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான். பெயர் இருந்து நாக்கு வழிக்கவா ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு என்று நினைத்து தவுதாயப் பட்டார் கோனாரி.