Select a cover image
Searching for images...
Saving cover image...
2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி அயாஸ்பாஷா அவர்களும் என்னிடம் கூறினர். நானும் அதை நூலாக எங்களது நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடுவதற…
Genres
Shelves
More like this
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 7 பாகம்
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…
இறந்ததால் பிறந்தவன் கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 1
No description added
பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன்
பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் …
வெளிச்சம் வெளியே இல்லை
போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .
தீண்டப்படாத முத்தம்
ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுக…
வாய்க்கால் மீன்கள்
கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…
ஆலாபனை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிதை நூலுக்கு முதன் முதலாக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழதிய “ஆலாபனை” என்ற இந்நூலுக்குத்தான். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களைப் …
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...
நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ கா…
கம்பனின் அரசியல் கோட்பாடு
“கம்பனைப் பயிலும்போதெல்லாம் அவன் கவிதைத் திறன் மட்டுமின்றி அவனுடைய அரவியல், சமூகக் கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அந்தக் கருத்துக்கள் அவன் காலவுணர்வுக்குள் கட்டுப்ப…
பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்
1995 களில் “ஜூனியர் விகடனில்” வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கவிஞர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் அவர்களுடைய இதயம் ஒரே மொழியில் பேசுகிறது. அது கண்ணீராலு…