சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
80
Publisher
கற்பகம் புத்தகாலயம்
Language
TA

சிறகை விரிக்காத பறவைகளை எல்லாம், நீல்வானம் தூரம் எனும் மாயவித்தை காட்டி விரட்டியடித்து விடுகிறது. நம்பிக்கை இல்லாதவனுக்கு அவன் நிழலே அச்சத்தையும் பயங்கர பீதியையும் உண்டாக்கி உருக்குலைய வைத்து விடுகிறது. நம்பிக்கை என்பது ஒற்றைச் சொல்லிலிருந்து வருவதல்ல. அது மனதின் ஆழ்நிலையிலிருந்து வரும் உறுதித் தன்மை.அவ்வுறுதித் தன்மையே வாழ்இன் ஆதாரமும் ஆகும். அந்த ஆகாரம் இல்லாநவனுக்கு மூச்சுக்காற்று கூட சுமைதான்…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் கற்பனை கதைகள்
Shelves
கதைகள் சிவா book

More like this


மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…

Check Price

வேடிக்கைக் கதைகள்

சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக்காலால் அடி பட்டால் நாம் செத்தே போவோம்” என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள். இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்க…

Check Price

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

சிவாவின் கொஞ்சம் பயம் , நிறைய வெட்கம்.. கவிதை நூல். ஒவ்வொரு கவிதையும் அருமை. நூலின் முகப்புப் பக்கத்தில் கவிஞர் கண்ணதாசனின் கவிதை..ஒன்று இடம்பெற்றிருக்கிறது. வண்ணக் கலையழ…

Check Price

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு....

மனிதநேயம் போற்றி, தனி மனித நலம் தவிர்த்து பொதுநலன் கருதி,பொலிவுடன் வாழ, அரிய பல செய்திகளை இந்நூலில் அவர் சொல்லியிருக்கிறார். தேகத்தைப் பாதுகாத்திடுங்கள். அது தேசத்தைப்…

Check Price

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

Check Price

சிவாவின் கவிதைகள்

முதுமொத்தன் மொழிதனிலே ஆட்சி செய்யும் எங்கள் முத்தாரம்மையே! புதுபொலிவுடன் காட்சி தரும் எங்கள் முத்தாரம்மையே! முதுமையான ஊரிலே புளியமரம் அருகிலே அமர்ந்திருக்கும் முத்தாரம்ம…

Check Price

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்

சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் சென்றால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. சூஃபிகள் வாழ்க்கை, சூஃப…

Check Price

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …

Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

ஜென் தத்துவக் கதைகள்

இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…

Check Price

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

Check Price

பல்லக்குத் தூக்கிகள்

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …

Check Price