மாவீரன் அலெக்ஸாண்டர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாவீரன் அலெக்ஸாண்டர்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இரண்டாயிரத்து 400 ஆண்டுகளுக்கு மேலாக அவனுடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது. அவன் இல்லாமல் உலக வரலாறே இல்லை. வரலாற்றில் அவனைப் போல் ஒரு வீரனும் இல்லை என்றாகிவிட்டது. ஆம். மாவீரன் என்றால் அது அலெக்ஸாண்டர்தான். அன்றைய கிரேக்கர்கள் அறிந்த உலகின் முக்கால் பாகத்தை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தவன். வெறும் 32 வயதுக்குள் இது அவனுக்கு எப்படி சாத்தியமாயிற்று. இந்த வெற்றிக்கு அவன் எப்படியெல்லாம் திட்டமிட…

Shelves
வரலாறு book ஆதனூர் சோழன்

More like this


கிறுக்கு ராஜாக்களின் கதை

தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவ…

எனது இந்தியா

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

கி.மு 5500 முதல் …

பூமியின் பரிணாம வளர்ச்சியை மட்டுமின்றி மனித குலத்தின் படிப்படியான வளர்ச்சியையும் அறிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு உதவுகின்றன. கி.மு. 5500 முதல் கி.மு. ' 0 …

அணையா பெரு நெருப்பு (சேகுவேரா)

அனுபவங்கள் மோசமானவையாக இருக்கலாம். அல்லது சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், இரண்டுமே முக்கியமானவை என்பதை உணர்நது, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று ம…

எகிப்திய நாகரிகம்

எகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு. மூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் …

வாழ்க்கையை கொண்டாடுங்கள்

மேதை லெனின் விருது பெற்ற நிகோலய் ஓஸ்த்ரோவ்ஸ்கி அவர்களது வாழ்க்கை சுருக்கமும், படைப்புகளும்: - தமது வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதிய வீரம் விளைந்தது (இரண்டு …

பாண்டியர் வரலாறு

உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பல வகையாலும் ஆய்ந்து. உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லாரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். …

கரிகால் சோழன்

நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டு…

கார்காத்தார் இன வரலாறு

கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடம லையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி ச…

திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி

சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர் ; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர் ; இந்து மத விரோதி ; கோயில்களை இடித்து மசூதிக…