Select a cover image
Searching for images...
Saving cover image...
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய …
Genres
Shelves
More like this
பெரியார் ஆகஸ்ட் 15
பெரியார் - ஆகஸ்ட் 15 : எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தி…
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைய முதலாளியம்
கார்ல் மார்க்ஸ்-பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, இந்திய மொழிகளில் வங்க மொழியில்தான் முதன்முதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது. வங்காளத்தில் கம்யூனிஸ்ட் குழுவ…
கார்ல் மார்க்ஸ் (அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் 1881 - 1883)
கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவர…
சோஷலிஸ்ட் தத்துவங்கள்
தோழர் ஜீவா தனது வாழ்நாள் முழுவதும் விஞ்ஞான சோஷலிச வெற்றிக்குத் தன்னுடைய முழு நேரத்தையும் செயல்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதில் முனைப்புக் காட்டினார். ஜீவாவின் இயக்…
மார்க்சிய அறிவுத் தோற்றவியல்
பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பத…
விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன?
மார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 18…
விழி திறந்தது வழி பிறந்தது
இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்திலும் இந்தியாவிலு…
சோவியத் நட்புறவுப் பயணம்
லண்டனில் பிரிட்டிஷ் கும்பல்களால் உருவாக்கபட்ட சி.எஸ்.ஐ கிறிஸ்துவ மத கும்பல் காமராஜரை தோற்கடிக்க துடித்ததின் நோக்கம் என்ன ?.ஏன் ? கொஞ்சம் பொறுமையா தெளிவாக படிக்கவும். உங்க எ…