Select a cover image
Searching for images...
Saving cover image...
தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்தத் தலைப்பைப் படித்து முடித்த உங்களுக்கு இது ஒரு பிழையான கருத்தை தந்திருக்ககூடும் என்று எனக்குப் படுகிறது. அது கவலையாகவும் இருக்கிறது. இங்கு நீங்கள், இங்கே படிக்கப்போவது அசோகமித்திரனின் கதைகள் பற்றிய என்னுடைய ஒரு காரசாரமான கணிப்பு என்று எண்ணிவிடப் போகிறீர்கள். இந்த இலக்கிய வேலைக்கு ஒரு நீண்ட அவகாசம் தேவை. ஒரு சின்ன அமேசன் காட்டையே அழித்து தாள் உருவாக்கும் அளவுக்கு அசோகமித்திரன் தரமாக எழுதியிரு…
Genres
Shelves
More like this
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
எனக்குள் பேசுகிறேன்...
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
உரைகளும் உரையாசிரியர்களும்
ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக்கூறுகள் வேண்டும். உரையாசிரியர்கள் மொழியியல், அறிவியல், உளவியல், சமூகவியல், வரலாற்றியல், சட்டவியல், நாட்டுப்…
தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்
தொல்காப்பியப் பொருளதிகாரம் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முன் கொண்ட செவ்வியல் தமிழ் அழகியலின் கோட்பாட்டு விளக்கம். அழகின் வரையறைகள். அழகியலின் மூன்று தளங்கள். கலைகளின் ஒருங்…
கவிதை இயற்றுவது எப்படி?
கவிதை ஒரு உற்பத்திப் பொருள், மிகச் சிரம்மானது. மயக்குறுத்துவது. ஆனால் அது ஒரு உற்பத்திப் பொருள். கவிதையாப்பினைக் கற்றுக்கொள்வது என்பது, குறிப்பிட்ட மற்றும் வரையறைக்குட்பட்ட…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …