அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்நாவல் மணிமுத்தாறு அணைக்கட்டில் தொடங்கி நெய்வேலி சுரங்கத்தில் முடிகிற ஒரு கதையைச்சொல்கிறது. அணைகளோ, சுரங்கங்களோ, வானுயர் கட்டடங்களோ, உலக அதிசயங்களோ இவை அனைத்துமே நினைவுச்சின்னங்கள்தான் . இவற்றைக் கட்டி எழுப்பிய நாட்களில் உழைப்புக் களங்களில் செத்து மடிந்த உழைப்பாளி மக்களின் இரத்த சாட்சிகள் தான் இவை யாவுமே என்பதை அழுத்தமாக சொல்லும் நாவல் இது.

Shelves
பயணக் கட்டுரை book ஜானகிகாந்தன்

More like this


பார் புகழும் பாரீஸ் (பயணக் கட்டுரை)

என் பெரிய மகன் பாரீசிலும் சிறிய மகன் ஜெர்மனிலும் அலுவல் புரிகின்றார்கள். இவர்களைக் காணும் பொருட்டு நான் பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் போனேன். என்னுடன் என் மனைவியும் வந்தார்கள்…

தமிழ் நெடுஞ்சாலை

ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போ…

இன்னொரு யுகசந்தி

ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது 'இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே 'நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் 'இயற்கையை குருவாக ம…

இங்கே போயிருக்கிறீர்களா?

இங்கே போயிருக்கிறீர்களா?” என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பி விட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு ‘நியூஸ் ரீல்’…

தாய்லாந்து தேவதைகளின் நகரம்

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் ஒரு நதிக்கரை நகரம். உணவும் குடியும் நடனமும் பாலியல் தொழிலும் இந்த நகரத்தை உறங்க விடுவதில்லை. மேற்கத்திய உணவகங்கள் வண்ண விளக்குகளால் வசீகரி…

அமெரிக்கா போகணுமா?

அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிச்சுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட் விசாவில் தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீட…

கருங்கடலும் கலைக்கடலும்

தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி …

சோவியத் நாட்டில் (old book rare)

டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…

சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்

நல்ல குடும்பத்தலைவியாக, எழுத்தாளராக, சமூக ஆர்வலராக விளங்குபவர் திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள். தன் கணவரின் 'காரியம் யாவினுக்கும் கை கொடுக்கும்' இனிய வாழ்க்கை…