Select a cover image
Searching for images...
Saving cover image...
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் ஒரு நதிக்கரை நகரம். உணவும் குடியும் நடனமும் பாலியல் தொழிலும் இந்த நகரத்தை உறங்க விடுவதில்லை. மேற்கத்திய உணவகங்கள் வண்ண விளக்குகளால் வசீகரிக்கும். பாரம்பரிய பட்டுத்துணிகளும் நகைகளும் வாரசந்தைகளில் விற்பனைக்கு குவிந்து கிடக்கும். இந்த கேளிக்கை நகரின் ஆரவாரங்களுக்கிடையில் புத்தக் கோயில்களும் புராதன இந்துக் கோயில்களும் தங்களின் கூரிய கோபுரங்களால் வானவீதியை குத்திக் கிழி…
Genres
Shelves
More like this
பயணங்கள்
மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பணத்தை தேடி, ஓடி... ஓடி... இறுதியில் திரும்பும்போது தான் அவனுக்கு நாம் நம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை நினைத்து பா…
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி
தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன ?மலைப் பிரதேசங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், பொழுதுபோக்கு இடங்கள், அருவிகள், சரணாலயங்கள், அ…
கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை சிறைவாசம் அனுபவித்தவர் அமரர் கல்கி. இலங்கைக்கு மூன்று தடவை சென்று வந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதை எவ்…
புல்வெளி தேசம் (ஆஸ்திரேலியப் பயணம்)
நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளி…
காலேஜ் ரோட் காதலி
இந்த நூல் காலேஜ் ரோடு காதலி சாவி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : சா. விசுவநாதன் (ஆகத்து 10, 1916 - பெப்ரவரி 9, 2001) சாவி…
வேத வித்து
நாணலைப் பார்த்து நதி முன்னுரை கேட்குமா? கேட்டிருக்கிறதே? இதே என்னிடம் சாவி. இந்த ''வேத வித்து '' என்னும் வசன காவியத்துக்கு முதல் வாசகன் நான் என்பதால் முன்னுரை எழுத சம்ம…
இந்தியப் பயணங்கள்
சௌராஷ்டிரா மக்கள் குஜராத்தி மொழிதான் பேசுவார்கள். ஆனால் குஜராத்திகள் வேறு, கத்தியவாரிகள் வேறு என்று அறிந்தேன். குஜராத்திகளும் கத்தியவாரிகளும் ஒரே மொழி பேசினாலும் கூட …
கருங்கடலும் கலைக்கடலும்
தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி …
பாதயாத்திரை
யாத்திரைகளின்போது கிடைத்ததை உண்டு, சூழ்நிலைக்கேற்ப உறங்கி, பலதரப்பட்ட மக்களோடு பழகுவதால் உடலும் உள்ளமும் பக்குவப்படுவதை அனுபவபூர்வமாக விளக்கும் வித்தியாசமான ஒரு பயண நூ…