Select a cover image
Searching for images...
Saving cover image...
அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு ஓர் இரவில் ஏற்படும் சம்பவங்களும், திருப்பங்களுமே கதை. பல வருடங்களாக மறைக்கப்பட்ட இரகசியத்தால் ஏற்பட்ட சித்திரவதைக்கு ஒரே இரவில் தீர்வு கிடைக்கிறது. அந்த இரவு அவர்களுக்கு மறக்க முடியாத இரவாகிறது.அண்ணனுக்காக தங்கையும், அப்பாவுக்காக மகளும் தியாகம் செய்தாலும் மீளா பழிக்கு வழி வகுத்தது கொள்கின்றனர்.
user_21461
★ 5/5user_21460
★ 4/5Shelves
More like this
வெள்ளை மாளிகையில்
அமெரிக்கா அதிபர் பதவியில் கறுப்பு இனத்தவர் ஒருவர் அமர்ந்தால், என்ன நிகழும் என்று விசாலமாகக் கற்பனை செய்து 'மனிதன்' என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய நூலி…
இந்தி எதிர்ப்பு ஏன்?
1938-ல் இந்தி எதிர்ப்பு முதற்போரில் மூல முழக்கமிட்ட முப்பெருந்துறவிகளில் ஒருவரான அருணகிரி அடிகளார் தலைமையிலே திருவண்ணாமலையில் 1957ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டி…
ஏ, தாழ்ந்த தமிழகமே! மற்றும் நிலையும் நினைப்பும்: சொற்பொழிவுகள்
அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப்பேரவையின் சார்பில் பட்டமளிப்பு விழாவில் “நிலையும் நினைப்பும்” என்ற தலைப்பில் 23-00-1947ல் ஆற்றிய சொற்பொழிவு மற்றும் ஏ, தா…
ஆரிய மாயை
ஆரிய மாயை என்னும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளின் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் பல ஆற்றல் அறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளை திரட்டியும் வெளியிட…
கம்பரசம்
நாடகாஆசிரிய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் வா…
Sivaji Kanda Hindu Rajiyam | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் (Tamil)
*** சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்.- நாடகம். வைர வாள்வீச்சு வசனங்கள் உள்ளே!.... *** ஆண்டி : குளத்துலதான் குளிச்சேன் அது புண்ணிய தீர்த்தமாம். அடிச்சே கொல்றாங்க! பச்சை : குளத்…