Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 96
- Publisher
- ஜெனரல் பப்ளிஷர்ஸ்
- Language
- TA
இதுவரை இவர் தமிழில் 15-க்கும் மேற்பட்ட அபூர்வமான ஞான நூல்களை எழுதியுள்ளார், இப்பணி மேலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சென்னை வானொலியிலும் தொலைக் காட்சியிலும் பலமுறை இசைப் பேருரை செய்துள்ளார். சமய சொற்பொழிவு ஆற்றுவதே தற்போது முழுநேரப் பணியாகியது காஞ்சி சங்கர மடம், இவருக்கு "சொல்லின் செல்வன்" என்ற பட்டம் வழங்கியது. இவர் தனது வீட்டில், 60 ஆயிரத்துக் கும் மேற்பட்ட, அபூர்வமான ஆன்மீக நூல்களை வைத்துள்ளா…
Genres
Shelves
More like this
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
வியாசர் கூறிய நீதிக் கதைகள்
பி.என். பரசுராமன், இவர் 21.5.1952ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். தந்தை அமரபாரதி நடராஜசர்மா தாயார் தைலாம்பாள். திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு 1971ல் சென்னைக்க…
மூன்று நாள் சொர்க்கம்
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …
பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து)
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமா…
அஷ்டாவக்ரர் உபதேசங்கள்
இந்த நூல் அஷ்டாவக்ரர் உபதேசங்கள், பி.என். பரசுராமன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பி.என். பரசுராமன், இவர் 21.5.1952ம் ஆண்டு திர…
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
நல்லதங்காள்
தொண்டை நாட்டில் பொன் விளைந்த களத்தூர் எனும் ஊரில் பிறந்தவர்-புகழேந்திப் புலவர். இவர் பாண்டிய மன்னரிடம் அவைகளைப் புலவராக இருந்த்தோடு, மன்னரின் மகளுக்கும் குருநாதராக விளங்கின…
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…
குருதிப்புனல்
தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…