Select a cover image
Searching for images...
Saving cover image...
அடாவடி அம்மாக்கண்ணு தன்னம்பிக்கையும் மன உறுதியும் கொண்ட ஒழுக்கமுள்ள பெண். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணப்பாங்கு உடையவள். ஒழுக்கமற்ற மாமனின் மிருக வெறிக்கு இளவயதில் பலியாகும் அவளுடைய வாழ்க்கை பெரும் சோதனைக்கு உள்ளாகிறது. வறுமையுடன் போராடி, அன்பின் அடையாளமான அண்ணனுக்காக வாழ்ந்து, உயிர்த்தோழிக்கு உற்ற துணையாக இருந்து, உள்ளம் கவர்ந்தவனை கரம் பற்றி சமூகத்திற்கு அடையாளம் காட்டி தண்டனைப் பெற்றுத்…
Genres
Shelves
More like this
16 கதையினிலே
16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.
ஸ்கைலாப் சம்மந்தி
இவ்வளவு பாப்புலரான ஸ்கைலாபையே பயன் படுத்தி ஸ்கைலாப் சம்பந்தி என்று நாடகத் தலைப்பை அறிவித்ததும் நாடக உலகில் அது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னரே, கிருஷ்ணசாமி என்ற பா…
கால் கட்டு
கல்யாணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஒரு பந்தம் என்றாலும் , கணவன் மனைவி உறவில் தொடங்கி, அது இரு குடும்பங்களையும் பிணைத்து வைக்கிறது. அதனால் இரு தரப்பி…
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
சாந்தி நீ எங்கே?
இன்று தமிழ்நாடக மேடையைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது அமெச்சூர் நாடகக் குழுக்களே என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. கற்பனை நாடகக்குழு ஒன்றைப் பற்றிய நாடகமே 'சாந்தி…
கூட்டுக் குடித்தனம்
பக்கத்து வீட்டில் நடப்பதை நம் வீட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் இருக்கிறது... _ இது, மெரீனாவின் குடும்ப நாடகங்களைப் படிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் உ…
மாப்பிள்ளை முறுக்கு
சில மாப்பிள்ளைகள் மனைவி வீட்டாரிடம், முக்கியமாக மாமானாரிடம் முறுக்கவும் அலட்சியமாகவும் நடந்துகொள்வது போன்று தோன்றினாலும், அவர்கள் உண்மையில் நல்ல உள்ளம் படைத்த, உதவும் மனப்ப…
கொள்ளைக்காரர்கள்
கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…
அப்ஸரா
கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…