அடாவடி அம்மாக்கண்ணு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அடாவடி அம்மாக்கண்ணு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அடாவடி அம்மாக்கண்ணு தன்னம்பிக்கையும் மன உறுதியும் கொண்ட ஒழுக்கமுள்ள பெண். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணப்பாங்கு உடையவள். ஒழுக்கமற்ற மாமனின் மிருக வெறிக்கு இளவயதில் பலியாகும் அவளுடைய வாழ்க்கை பெரும் சோதனைக்கு உள்ளாகிறது. வறுமையுடன் போராடி, அன்பின் அடையாளமான அண்ணனுக்காக வாழ்ந்து, உயிர்த்தோழிக்கு உற்ற துணையாக இருந்து, உள்ளம் கவர்ந்தவனை கரம் பற்றி சமூகத்திற்கு அடையாளம் காட்டி தண்டனைப் பெற்றுத்…

Shelves
book மெரீனா கதைகள்

More like this


அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

மீண்டும் ஜென் கதைகள்

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …

சாந்தி நீ எங்கே?

இன்று தமிழ்நாடக மேடையைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது அமெச்சூர் நாடகக் குழுக்களே என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. கற்பனை நாடகக்குழு ஒன்றைப் பற்றிய நாடகமே 'சாந்தி…

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வள…

விபரீதக் கோட்பாடு

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…

குடும்ப செக்ஸ் கதைகள்

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் ப…

ஜென் தத்துவக் கதைகள்

இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…

எங்கம்மா

இதுவரை நான் எழுதியுள்ள நாடகங்களில் எங்கம்மா தான் பெரியது. பெரியது மட்டுமல்ல நம் திருமணப் பிரச்சனையை வீடு, நாடு என்ற இரு களங்களிலும் சந்தித்தது. ஆழமான அலசி அழுத்தமாக…

கிருஷ்ணப்பருந்து

பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…