Select a cover image
Searching for images...
Saving cover image...
எப்போதும் எதையாவது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று என்ன அவசியம், தமிழையே எடுத்துக்கொள்ளுங்கள் . பெயர்ச்சொல் , உயிர்சொல், உயிரளபடை , ஒற்றளபெடை, நேர் நேர் தேமா என்று சூத்திரங்கள்போல் சிலவற்றை மனனம் செந்துகொள்வதன்மூலம் தமிழ் இலக்கணத்தைக் கற்கவோ கற்பிக்கவோ முடியாது. அதேபோல் இலக்கியம் என்பது கடவுள் வாழ்த்தோடு தொடங்கி மனப்பாடச்செய்யுளோடு முடிவடைந்துவிடும் ஒரு விஷயமும் அல்ல…
Genres
Shelves
More like this
நெப்போலியன் போர்க்களப் புயல்
லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…
நீங்களும் வரையலாம்
ஓவியக்கலை ரசிகர்களுக்கும் அரசு நடத்தும் ஓவியத் தேர்வில் பங்குறும் மாணவர்க்கும், அனைத்து வயதினர்க்கும் மிகவும் பயனுள்ள நூல்.
MBA மூன்றெழுத்து மந்திரம்
பி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்…
படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?
'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன்…
மனமெல்லாம் மகிழ்ச்சி
முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…
மகாத்மா காந்தி கொலை வழக்கு
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒ…
தேர்வுக்கான தமிழ் இலக்கணம்
போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மாணவ மாணவியர் நிறைய மதிப்பெண்களைக் குவிக்க வேண்டியுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமல்லாது மொழிப்பாடங்களிலும் அவர்கள் அதிக மதிப்பெண்…
படிப்பது சுகமே!
படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எ…
முகேஷ் அம்பானி
உலகின் முதல் ஐந்து சிறந்த C.E.O-க்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, இந்தியத் தொழில்துறையின் சமகாலச் சாதனையாளர்களில் முக்கியமானவர். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் ம…
மன அழுத்தம் விரட்டலாமா?
டென்ஷனில்லாமல் செய்கிற வேலை நமக்குத் திருப்தியைக் கொடுக்கும். பாராட்டைப் பெற்றுத்தரும். காலையில் பள்ளிக்குக் கிளம்புவதிலிருந்து, வீடு திரும்பும்வரை மாணவர்கள் சந்திக்கும் பிரச்…
நல்ல தமிழில் எழுதுவோம் [Nalla Thamizhil Ezhuthuvom]
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். · பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்?· சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும்…