படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

Padaipaatral Thiranai Valarpathu Eppadi?

'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன், கற்பனைத் திறன், எழுதும் திறன், பேச்சுத் திறன், தகவல் தொடர்புத் திறன் இத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் பல வழிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் பசுமைக்குமார் தமிகழ அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்றவர்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
பசுமைக்குமார் மாணவருக்காக book

More like this


நான் எஞ்சினியர் ஆவேன்

பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது? என்ற கேள்வி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது? எஞ்சின…

Check Price

நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம்

ஓவியம் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இந்நூல் உள்ளதை போல் வரைந்து தெரிவதற்கான பயிற்சியேயாகும். சிறந்த கற்பனைகள் கிடைக்க பெற்றாலும் தடையில்லாமல் அதற்கு …

Check Price

பெருந்தன்மை பேணுவோம்

அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல . மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்…

Check Price

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும்

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் பேன் போட்ட சவால். அப்பாவுக்கு திவசமும் அப்பாவி கோவிந்தனும். தயிர்க்காரி வளர்த்த நாய்க்குட்டி, ஒரு சோம்பேறியி…

Check Price

நட்பை வலுப்படுத்துவது எப்படி?

'நட்பை வலுப்படுத்துவது எப்படி?' என்ற இந்த நூல்,நட்பு என்பது உதவும் உறவாகத் திகழ்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பலவித உறவுகளில் புண்மையான உறவாகவும், நன்மை தரும் உறவா…

Check Price

கனவு காணுங்கள்

ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு சாதனையாளன் உறங்கிக்கொண்டோ, விழித்துக்கொண்டோதான் இருந்துகொண்டிருக்கிறான். அவனின் வளர்ச்சி என்பது ஒரு பாதிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாக…

Check Price

தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100

தோழர், தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக 1996-ம் ஆண்டு எழுதினேன். அவரது வரலாறு பல திருப்பங்களைக் கொண்டது. பரபரப்பான பல சம்பவங்களையும் உள்ளடக்கியது. சு…

Check Price