வ.உ.சி. நூல் திரட்டு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வ.உ.சி. நூல் திரட்டு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வங்கத்தில் சுதேசிக் கிளர்ச்சி மதர்ந்து கிளர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் பாட்டாளி மக்களின் படை திரட்டினார் வ.உ.சி. தமிழகத்தை உயர்த்த, ‘தரும சங்க நெசவுசாலை’, ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’, ‘சுதேசியப் பண்டகசாலை’ ஆகிய ஸ்தாபனங்களை நிறுவினார். தூத்துக்குடிக்கும் சிங்களத்திற்கும் கப்பலோட்டிக் கொழுத்த வெள்ளைக் கம்பெனியார், “ஓட்டம் நாங்களெடுத்த வெள்றே கப்பல் ஓட்டினாய்” என்று வாய்விட்டலற சுதந்திரக் கப்பலை ஒட்டி,…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் book வீ. அரசு

More like this


அதே வினாடி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…

Check Price

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …

Check Price

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்

ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…

Check Price

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு இந்துமதம் - ஆதிக்கச் சாதிகள்

இவர் இலக்கியப்படைப்பைத் தனித்து ஆராய முடியாதென்றும் அதனை ஆக்கியவரது ஆளுமையையும் உளக் கோலங்களையும் உளநிலையையும் ஒன்றிணைத்து ஆராயும் பொழுதுதான் முழுமையைக் கண்டறிய முடிய…

Check Price

ஊர்சுற்றிப் புராணம்

' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…

Check Price

அறியப்படாத தமிழகம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…

Check Price

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

Author: ஓஷோ

இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…

Check Price

இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு

தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களில் தேவையை நிறைவுசெய்திருக்கின்றன. அந்தப் பல நூற…

Check Price

உணவு யுத்தம்

உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.

Check Price

பாஞ்சாலி சபதம்

பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…

Check Price

சங்க நூல்களின் காலம்

சங்க இலக்கியங்களைப் பாடியவர்கள்; அப்பாடல்களைத் தொகுத்தவர்கள்; அப்பாடல்களுக்கு உரை எழுதியவர்கள்;ஓலையிலிருந்து அச்சில் பதிப்பித்தவர்கள்;அப்பாடல்களை பல்வேறு கண்ணோட்டங்களில் ஆய்வு செ…

Check Price