Select a cover image
Searching for images...
Saving cover image...
சங்க இலக்கியங்களைப் பாடியவர்கள்; அப்பாடல்களைத் தொகுத்தவர்கள்; அப்பாடல்களுக்கு உரை எழுதியவர்கள்;ஓலையிலிருந்து அச்சில் பதிப்பித்தவர்கள்;அப்பாடல்களை பல்வேறு கண்ணோட்டங்களில் ஆய்வு செய்தவர்கள் என்று சங்க இலக்கியம் ஐந்து கட்டங்களைக் கடந்து இப்போது ஆறாவது கட்டத்தில் இருக்கிறது.சங்கப் பனுவல்களைக் கால நிரல்படுத்துவதற்கு சடங்குகளை அடுப்படைத் தரவாகக் கொள்ளும் முனைவைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.
Genres
Shelves
More like this
ஜீவாவின் புதுமைப்பெண்
மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)
உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…
இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்)
கவிதை மொழிக்குச் சொந்தக்காரர் இன்குலாப். அவரது உரைநடை மொழியில் கவிதை மொழியின் தாக்கங்களை காணமுடிகிறது. உரைநடை வடிவத்திற்கு உகந்த சிறுசிறு கதைகள், நிகழ்வுகள் ஆகியவற்…
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்
நிலத்தை உரிமையாக்கிக் கொள்ளுதல்" என்னும் செயல், சொத்துடைமை சமூகத்தின் அடிப்படை ஆகும். பொதுவெளியைக் குறிப்பிட்ட தனிநபர்களுக்குரிய வெளியாக மாற்றுவது என்பது இயற்கையை மனித…
தமிழின்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
'தமிழின்பம்'' என்றால் இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்லவேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிரு…
கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)
அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்…
திருமந்திரம் விரிவுரை தொகுதி 3
இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூற…
ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம்,முதன்னையான காப்பியம், முத்தமிழ் காப்பியம் முத்தமிழ் நாட்டை முழுத்தமிழ் நாடாக்க முயன்ற காப்பியம்.சிலப்பதிகாரம் போன்ற ஒரு காப்பிய…
பட்டினத்தார் ஒரு பார்வை
"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…
நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …