Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 141
- Publisher
- அபயம் பப்ளிஷர்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788193195031
மகாவாக்கியம்- தத்வமஸி, மோட்சம் தருகிறது. யாருக்கு? இதை உள்ளபடி அறிந்தவருக்கு. தத்வமஸி என்றால் ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்று பொருள். அது என்பது எது? நீ என்று எதை வேதம் குறிக்கிறது? சாத்திரத்தைக் குருவின் துணையுடன் அறிபவருக்கு மோட்சம் கிடைக்கிறது. அவர் மீண்டும் பிறப்பதில்லை. அவர் கதி என்ன? அவர் எப்போதும் என்னவாக இருந்தாரோ அதுவாகவே இருக்கிறார். எனில் மோட்சம் என்பதென்ன? அறிவது! எதை? நீ யார் என்பதை. ந…
Genres
Shelves
More like this
சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி
'ஆன்மீகம்' என்கிற சொல்லின் பொருளை மனிதர்கள் பரவலாகப் புரிந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட, உலகின் பொதுவான புரிதலின் கீழான 'ஆன்மீகம்' என்கிற வரையறைக்குள் சத்குரு…
நம்ம வீட்டுத் திருமணம்
சுயமரியாதைத் திருமணம் அல்லது பழந் தமிழர் திருமணம் என்று சொல்லிச் செய்யப்படும் திருமணமும் சட்டப்படி நியாயமானதே. வைதிக முறையில் என்ன உள் அர்த்தத்துடன் திருமணம் செய்யப்படுகிற…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…
ரோபாட் சிந்திக்குமா? (திணறவைக்கும் 50 வாத, எதிர்வாதங்கள்)
AI ரோபோக்கள் மனிதர்கள் நினைப்பதைப் போலவே தொடர்ந்து சிந்திக்குமா ? அவர்கள் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. எனது "கோ .
பயனுள்ள மந்திரங்கள் விரிவான விளக்கங்களுடன் தலைவிதியும் ஜோதிடமும்
No description added
புல்லாகி, பூடாகி... பரிணாமத் தத்துவமும் தடயங்களும்
No description added
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…
காரிய சித்தி தரும் மந்திரங்கள்
செல்வம் மேலும் வளர இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால், வறுமை ஒழியும், தனதான்யங்கள் விருத்தியாகும். அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸ…
சிறகை விரி! பற
மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…
மலர்களின் களவும் கற்பும்
அறிவியல் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கானது. தாவரங்களின் சுவாரஸ்யமான வாழ்க்கை முறைகள் சொல்லப்படுகிறது. தாவரங்களுக்கும் ஐம்புலன்கள் இருக்கின்றன. அவை தகவல் பரிமாறிக்கொள்கின்றன. யு…