சொல் பண்பாட்டு அடையாளம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சொல் பண்பாட்டு அடையாளம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வாசிப்பு அனுபவத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்த சொற்களுள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து இலக்கிய, இலக்கண நோக்கிலும், அவை பேச்சுவழக்கில் வழங்கிவரும் குறிப்புகளைப் புலப்படுத்தும் வகையிலும் ஆராய்ந்து நோக்கும் முயற்சி இந்நூலில் உள்ள கட்டுரைகள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழரின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தி நிற்கக்கூடிய பல சொற்கள் சங்க காலம் தொடங்கிச் சமகாலம் வரையிலும் வழங்கி வருகின்ற குறிப்புகளை இந்நூ…

Shelves
முனைவர் இரா. வெங்கடேசன் ஆய்வுக் கட்டுரைகள் book

More like this


மனித இனங்கள்

மனித இனங்கள் பற்றிய பிரச்சனை மானிட இயலின் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று. மானிட இயல் என்பது வயது, பால், பூகோளம் ஆகிய வகைகளிலும் பிற வகைகளிலும் மனித இயல்பின் வரலா…

தொல்லியல் ஆய்வுகள்

மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்க…

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரை…

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்…

கல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்)

தனது முனைவர் பட்டப்பேறிக்காக கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புறக் கதைகள் - ஆய்வு எனும் தலைப்பில் ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் போது தம் ஆய்வுத்தரவுகளுக்காக கள ஆய்வில் சேகரித்த நா…

பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு

டெய்லி பரிசுத்த பைபிள் பயன்பாட்டை வசனங்கள் நீதிமொழிகள் புத்தகத்தில் இருந்து வசனங்கள் வேண்டும். இந்த பயன்பாட்டை காலையில் தினந்தோறும் ஒரு நீதிமொழிகள் வசனங்கள் கொடுக்கும். பரிச…

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவு…

இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

தமிழ் இலக்கிய உலகில் கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தனித்து இடம்பெறுவது. ஏனெனில் கல்வெட்டுச் செய்திகள் கற்பனைகள் கலவாத உண்மைச் செய்திகளாக இருப்பவை வரலாற்றை உருவாக்குவதற்கு முத…

உலக மொழிகள்

அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்ப…

தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்

தமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை மரபைப் பற்றிய விரிந்த பொருளை மனதில் கொண்டே இங்கு …