Select a cover image
Searching for images...
Saving cover image...
முடக்கத்தான், முடக்கற்றான், முடக்கு அறுத்தான், இந்திரவல்லி, ஊழிஞை போன்ற வேறு பெயர்களும் உண்டு. முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
Genres
Shelves
More like this
மூலிகை அகராதி சுகஜீவன சஞ்சீவினி
பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி ' யின் வருகை அவசியமானது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்கள…
நீரிழிவு நீங்க எளிய மருத்துவம்
நீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதைய…
விஷக்கடிகளுக்கு வைத்தியம்
இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் பூச்சி மற்றும் விஷ உயிரினங்கள் மருந்து தட்டுப்பாடாக உள்ளது இந் நிலையில் இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயி…
தண்ணீர் வைத்தியம்
நம்முடைய வாழ்க்கையில் தண்ணீர் முக்கியமானது. அது இல்லாவிட்டால், நாம் உயிர் வாழ முடியாது. எந்த வகையிலாவது தண்ணீர் நமக்குப் பயன்படுகிறது. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் வா…
சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம்
நமது உணவில் சோடியம் குளோரைடு உப்பு, கடல் உப்பு, யூரியா அதிகமானால் சிக்கல் வரும். நமது உணவில் அமிலம் மிகுந்தால் சிக்கல் வரும். நமது உணவில் புலால், இறைச்சி மிகுந்தால் சி…
அருகம்புல் துளசி வில்வம் வேப்பிலை மருத்துவம்
No description added
காமாலை நோய்க்கு சித்த மருத்துவம்
தமிழகத்தில் இந்த நோய்க்கு , கீழா நெல்லி மூலிகை பழக்கத்தில் இருந்து வருகிறது. அதிமதுரம், உலர்ந்த திராட்சை, சீந்தில் கொடி, ஆடாதோடை போன்ற மூலிகைகளைக் கொண்ட கஷாயங்கள் பயன்ப…
விஷக்கடிகளுக்கு மருத்துவம்
விஷக்கடிக்கு மருந்து: இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து... புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அ…
பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000
அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும். * மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்…