தோரணத்து மாவிலைகள் [Thoranathu Maavilaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தோரணத்து மாவிலைகள் [Thoranathu Maavilaigal]

None

3.71/5 · 21 ratings

N/A

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21153

★ 3/5
sujatha speaks about his experiences encountering various circumstances n people. This book dint impresss me as his other books.

user_21152

★ 4/5
எளிய தமிழ்நடையில் அமைந்த கட்டுரைகள். கூடுதலாக படைப்புகள் மீதான தனது விமர்சனங்களையும், சொந்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். வழமை போல இலக்கியம்,விமர்சனம்,அனுபவம்,விஞ்ஞானம் என சகல பரிமாணங்களையும் தொடும் கட்டுரைகள். வழமையான கட்டுரைகள் போல அல்லாது சுவாரசியமான வாசிப்பனுவத்தை தரும் கட்டுரைகள்.

user_21151

★ 3/5
சுஜாதாவின் அபுனைவுகளுக்கேயான தெளிவு, பேசுபொருளில் பன்முகத்தன்மை, நகைச்சுவை, சுவாரஸ்யம் கலந்த தொகுப்பு. 1993இல் வெளிவந்த அவரின் கட்டுரைகள். ஜனரஞ்சக/சிறு பத்திரிகைகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை தெளிவாக அலசி, அவற்றின் மீதான விமர்சனங்களை நடுநிலையோடு முன்வைக்கிறார். தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் அவர் கொண்ட அக்கறை எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது. 28 கட்டுரைகளில் பாதிக்கும் மேல் புத்தக விமர்சனங்கள். மிகவும் ரசிக்கக்கூடிய no nonsense விமர்சனங்கள். தமிழில் நிலவும் இலக்கிய கோஷ்டிகள் எதிலும் சேராத நேர்மையான, கூர்மையான விமர்சனங்கள். அவரின் இலக்கியக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து வெளியிட்டால் சிறப்பு. மற்றவை அவரின் வாழ்வைப் பற்றவை. சில சமூகக்கட்டுரைகள், சில பயணக் கட்டுரைகள், சில நேர்காணல்கள், சில பக்திக் கட்டுரைகள். தமிழ் மக்களின் intellectual சோம்பேறித்தனம் மற்றும் தமிழ் சினிமாவின் அபத்தம் ஆகியவற்றை அடிக்கடி கேள்விக்குள்ளாக்குகிறார்.
Shelves
Sujatha சுஜாதா book

More like this


ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பா…

3.71/5 · 21 ratings
Check Price

சுஜாதாவின் சிறுகதைகள் [Sujathavin sirukathaigal

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.

3.71/5 · 21 ratings
Check Price

அப்ஸரா [Apsarā]

The story revolves around a computer engineer living in Bangalore who is mentally affected by stress which pushes him to a greater extend.

3.71/5 · 21 ratings
Check Price

ஏன்? எதற்கு? எப்படி? II Part 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

3.71/5 · 21 ratings
Check Price

கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]

Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…

3.71/5 · 21 ratings
Check Price

நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொட…

3.71/5 · 21 ratings
Check Price

மேலும் ஒரு குற்றம் [Maelum Oru Kuttram]

கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலி…

3.71/5 · 21 ratings
Check Price

மெரினா [Marina]

மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…

3.71/5 · 21 ratings
Check Price