மூன்று குற்றங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மூன்று குற்றங்கள்

Moondru Kutrangal

3.93/5 · 14 ratings

'மூன்று குற்றங்கள்' மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவரத்தைச் சொல்லும் முன்பாகவே கொல்லப்படுகிறார். அதைப் பற்றி துப்பறியப் புறப்படும் கணேஷ் கடத்தல் கும்பல் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்து அதன் காரணமாகவே ஜெர்மனிக்கு பிரயாணப்படுகிறான். அங்கு இண்டர் போலுடன் இணைந்து கணேஷீம் வஸந்தும் சாகசம் நிகழ்…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21147

★ 3/5
இன்னொரு சுஜாதாவின் சுவாரஸ்யமான மூன்று கதைகளின் தொகுப்பு ..முதல் கதையின் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் கதையில் இல்லாமல் போனது குறை .. மூன்றாவது கதையின் வித்தியாசமான முடிவு ஆச்சரியப்படுத்தும் (சன் டிவியில் நாடகமாக 90 இறுதியில் வந்த கதை அது)..

user_21146

★ 3/5
மூன்று குற்றங்கள் (Moondru Kutrangal) is a collection of three short novels, all of them featuring the brainy lawyer Ganesh and his irreverent sidekick, Vasanth. The first story, மேற்கே ஒரு குற்றம் (***), differentiates itself by being set in two locales: beginning in Chennai and finishing in Germany. I’d have given it four stars but for Vasanth’s annoying objectification of women. The second story, மீண்டும் ஒரு குற்றம் (***) is predictable from the angle of “who did not commit the crime” although Sujatha does a good job of keeping the mystery intact otherwise. Yet again, Vasanth’s shenanigans cross a line for me, perhaps indicative of my shifting tolerance. The third and final story, மேலும் ஒரு குற்றம் (****) is a brilliant piece. Unusual and engrossing. All in all, 3.5 stars.
Tags
சரித்திரம் நாவல் படைப்பு கவிதை
Shelves
Sujatha சுஜாதா book

More like this


வசந்த கால குற்றங்கள் [Vasantha Kaala Kutrangal]

ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவட…

3.93/5 · 14 ratings
Check Price

நகரம் [Nagaram]

This book is written by Sujatha, published by Kizhakku Pathippagam.

3.93/5 · 14 ratings
Check Price

தப்பித்தால் தப்பில்லை [Thapithal Thapillai]

‘தப்பித்தால் தப்பில்லை’, ‘மேகலா’ மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் …

3.93/5 · 14 ratings
Check Price

14 நாட்கள் [14 Naatkal]

1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீ…

3.93/5 · 14 ratings
Check Price

இரண்டாவது காதல் கதை [Iraṇṭāvatu kātal katai]

Nidhi alias Nivedha is the eldest daughter of one of the directors of a multi media company - Astracom. She is in love with Dumbo, a jobless, irre…

3.93/5 · 14 ratings
Check Price

ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பா…

3.93/5 · 14 ratings
Check Price

கொலை அரங்கம் [Kolai Arangam]

குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரி…

3.93/5 · 14 ratings
Check Price

ஏன்? எதற்கு? எப்படி? II Part 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

3.93/5 · 14 ratings
Check Price

தங்க முடிச்சு / Thanga Mudichu

ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்…

3.93/5 · 14 ratings
Check Price

ஜன்னல் மலர் [Jannal Malar]

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

3.93/5 · 14 ratings
Check Price