Select a cover image
Searching for images...
Saving cover image...
தஞ்சை வாணன் கோவை - மூலமும் தெளிவுரை
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
உலகில் தோன்றிய எல்லாம் இன்பமாக வாழவே விரும்புகின்றன. ஒவ்வோர் உயிரும் அதற்கேற்ப வாழ்க்கை போராட்டங்களை அமைத்துக் கொள்கின்றன. இன்பமே நிலைக்களன் என்பதால் அதனைச் சுற்றிய வாழ்க்கை வட்டம் அமைகிறது. இன்ப நிலைகளின் அடிப்படையே காதல் என்பது. காதல் இன்பம் கடையிலா இன்பம். இஃது ஆண் - பெண் இடையிலான அன்பின் முகிழ்ப்பு. ஆண்மையும் பெண்மையும் முதிர்வை நோக்கி முன்னேறும் தடத்தின் முதல் படியே காதல் அது மனமாகிய வயலில் …
Genres
Shelves
More like this
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்
உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…
உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதன…
அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும்
இந்நூல் அந்தாதி இலக்கியங்களுள் முதலாவது என்னும் பெருமையைப் பெறுவதோடு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றிருக்கிறது. பக்திச் சிறப்பும் இலக்கியச் சுவையும் உட…
நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும்
கலம்பக இலக்கிய வரிசையில் பக்திமரபான கலம்பகங்ளுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது மதுரைக் கலம்பகம். இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது. கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்று…
தமிழின்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
'தமிழின்பம்'' என்றால் இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்லவேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிரு…
ஆத்திசூடி மூலமும் உரையும்
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஔவை என்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும்…
வழி வழி வள்ளுவர்
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…
கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்
நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…
இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)
இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…
புறநானூறு மூலமும், தெளிவுரையும்
மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்ப…