புண்ணியம் வழங்கும் பூலோக தலங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 30)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புண்ணியம் வழங்கும் பூலோக தலங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 30)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான, ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை!! இதனைப் படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

Shelves
கானமஞ்சரி சம்பத்குமார் ஆன்மீகம் book

More like this


கடவுளைத் தேடாதீர்கள்

விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…

பிரம்மா எழுதிய தலையெழுத்து (வேதாந்த ரகசிய வரிசை - 3)

வானொலியில் 800க்கும் மேற்பட்ட சிந்திக்கத் தூண்டும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். மேலும் பத்திரிக்கைத் துறையில் இவரது பங்கு இன்றியமையாதது. 'பாக்யா' பத்திரிகையின் பாசறையில் பய…

அபிராமி அந்தாதி

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் (HB)

சித்தர்கள் என்றாலே சித்துகள் செய்பவர்கள் என்றுதான் அறியப்பட்டிருக்கிறது. ஆம்; சித்துகள் பலவும் செய்தார்கள்; அதே சமயம் மக்கள் நல்வாழ்வுக்காகவும் பல சாதனைகள் செய்தார்கள் என்பதும் உண்ம…

வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்

இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…

புண்ணியம் சேர்க்கும் பூலோக நதிகள்

'புண்ணியம் சேர்க்கும் பூலோக நதிகள்' என்னும் இந்நூலை மாணவர்களுக்கு புரியும் பாணியில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கியமான நதிகளை மட்டுமன்றி, தமிழகத்…

சிவமயம் கண்ட சித்தர்கள்

தெரிந்த, தெரியாத (18+37) 55 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய அரிய நூல். இதுவரை ஏழு பதிப்புகள் வெளிவந்து பலராலும் பாராட்டப் பட்ட …