Select a cover image
Searching for images...
Saving cover image...
இரா. சீனன் என்ற தன் இயற்பெயரை தமிழார்வம் காரணமாக தமிழ்ப்பிரியன் என மாற்றிக் கொண்டார். தமிழில் முதுகலைப் பட்டமும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பயின்று ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். 1330 அருங்குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்து உலகத் திருக்குறள் மையத்தின் மூலம் திருக்குறள் தூதர் என்னும் விருதளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கில் இரா.பி. சேதுப்பிள்ள…
Genres
Shelves
More like this
அன்பிற் சிறந்த தவமில்லை.....
உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம்…
மகாவீரர் சிந்தனைகளும் வரலாறும்
மனித வாழ்க்கையின் இறுதி இலக்கு ஆன்ம விடுதலைதான். கர்மங்களின் வினைகளின் பிடியிலிருந்து வன்மா விடுபடுவதே மோட்சம். ஒவ்வொருவரின் சுயமுயற்சியால் மட்டுமே அது சாத்தியமாகும். …
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
ஏழாவது அறிவு பாகம் 2
நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …
அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்
உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் மிகவும் அபூர்வமான சக்திகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. பிரமிடின் அமைப்பு நான்கு முக்கோணங்கள் ஒன்று சேர்ந்தது போல இருக்கி…
ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்
மனஎழுச்சி உடையவன் அடிக்கடி பிறரைச் சீர்திருத்தப் பெரிதும் விருப்பம் உடையவன் ஆகிறான் என்றாலும், அறிஞனோதன்னைச் சீர்திருத்திக் கொள்கிறான். உலகத்தைச் சீர்திருத்தும் விருப்பம் உடை…
நல்வாழ்க்கை அமைய தேவை எவை?
மன அமைதி: அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும். உடல்நலம்: ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு…
சீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும்
எனது உடல் இந்தப் பூவுலகில் இருந்து மறைந்தாலும், உம் என்று துயரப்படும் பக்தன் தன் மனதால் நினைத் எல் போதும். ஓடி வந்து அவனது துன்பம் களைவேன். உங்களுடைய சுமைகளை எப்போதும் நான்…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…
அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்