Select a cover image
Searching for images...
Saving cover image...
மனஎழுச்சி உடையவன் அடிக்கடி பிறரைச் சீர்திருத்தப் பெரிதும் விருப்பம் உடையவன் ஆகிறான் என்றாலும், அறிஞனோதன்னைச் சீர்திருத்திக் கொள்கிறான். உலகத்தைச் சீர்திருத்தும் விருப்பம் உடையவன், முதலில் தன்னைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். எதனையும் ஒழுங்காய்த் தொடங்குதலே வெற்றிக்குப் பாதி வழியாகும். உயர்நோக்கம் கொண்ட ஒருவன் அமைதி பெறக்கூடிய வழியில் செல்பவன் ஆவான். அவன், இடையில் தங்கா மலும், பின் திரும்பாமலும்…
Genres
Shelves
More like this
சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்
அனைத்து சித்தர்களும் தங்கள் படைப்புகளில் ரசவாதம், மருத்துவம், யோகா மற்றும் தத்துவம் ஆகிய நான்கு விஷயங்களில் தெளிவாக எழுதியுள்ளனர், அவர்கள் தங்கள் முன்மொழிவுகளின் சிலோஜிசம் ப…
அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும்
அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன. இவ்விருவரும் சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்ட…
அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்
கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…
ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்
'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், ம…
மகாத்மா காந்தி சிந்தனைகளும் வரலாறும்
பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது எனது சுபாவம். என் பெற்றோரிடம் எனக்குப் பக்தியுண்டு. எனக்குப் பிடிக்காதவற்றை மறந்து விடுவதும், பிட…
பாண்டியர் வரலாறு
உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பல வகையாலும் ஆய்ந்து. உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லாரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். …
கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்)
பொதுவாகச் தமிழ் அறிஞர்கள், சித்தர்களின் பாடல்களை ஏற்பதில்லை என்பது என்னுடைய அனுபவமாகும். நான் மிகுந்த ஈடுபாட்டோடு ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்வதைக் கண்டு சில தமிழ் அறிஞர்கள், …
ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…