Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 127
- Publisher
- கண்ணதாசன் பதிப்பகம்
- Language
- TA
விருதுநகர்'கை தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் 'என்ற பழமொழிக் கேற்ப பெண் தொழில் முனைவராக திகழ்கிறார் விருதுநகர் பிரபாவதி. கணவர் மாரிக்கனியுடன் இணைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் மாலைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி இன்று தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி தொழிலில் வெற்றிக்களை குவித்து வருகிறார். தொழிலை மட்டும் கவனித்து சுயநலமாக இருப்பவர்கள் ம…
Genres
Shelves
More like this
வைகறை மேகங்கள்
இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…
உமர்கய்யாமின் ருபாயத்
50ஃப் தத்துவ ஞானப் போக்கிற்கு ஏற்ப, உமர்கய்யாம், இறந்த காலச் சேற்றில் சிக்கிக் கொள்ளாமல், எதிர்காலக் கனவுகளில் மிதக்காமல், நிகழ்கால எதார்த்தத்தில் அழுத்தமாகக் கால் பதித்து நின்று…
காதல் ஆத்திச்சூடி
அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…
கொஞ்சல்வழிக் கல்வி
காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிமீ
அவன் நகம்என் மீது வரைந்திருக்கும் பிறை நிலவை எப்படி பெளர்ணமியாக்குவது
விழியீர்ப்பு விசை
உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…
நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphy…
பாவப்பட்டவர்கள்
ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. …
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…
வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள்
சுயக் கட்டுப்பாடு பற்றிப் பலரும் தவறான கருத்தே கொண்டிருக்கிறார்கள். அது அழிவுதரும் அடக்குமுறை சம்பந்தப்பட்டதல்ல; ஆக்கபூர்வமான வெளிப்பாடு அது. தன்னைக் கட்டுப்படுத்த வல்லவன் அவ…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்
சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…