சுஜாதாவின் நாடகங்கள்: முழுத்தொகுப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுஜாதாவின் நாடகங்கள்: முழுத்தொகுப்பு

None

4.29/5 · 7 ratings

சுஜாதாவின் நாடகங்களின் முழுத் தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வாசிக்கப்பட்டபோதும் நிகழ்த்தப்பட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியை இந்த நாடகங்கள் ஏற்படுத்தின. உரையாடல்களின் கூர்மையும் கதாபாத்திரங்களிடையே நிகழும் தீவிர மாறுதல்…

Reviews

user_21100

★ 5/5
இந்தப் புத்தகத்தில் உள்ள பல நாடகங்கள் மிக அருமையானவை. என்னை மிகவும் கவர்ந்தவை என்றால், ஊஞ்சல், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, வந்தவன், அடிமைகள், கடவுள் வந்திருந்தார் வாசல், பாரதி இருந்த வீடு போன்றவை. கடவுள் வந்திருந்தார் நாடகத்தை மறைந்த பாரதி மணி அவர்கள் நடிப்பில் பார்த்து ரசித்திருக்கிறேன். பூர்ணம் விஸ்வநாதன் நடித்து இந்த நாடகத்தைப் பார்த்ததில்லை. பூர்ணம் நடிப்பில், ஊஞ்சல், அடிமைகள், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு போன்றவற்றை பார்த்து மிகவும் ரசித்துள்ளேன். சுஜாதா எழுத்தில் நாடகங்கள் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் மிக சுவாரசியமாக உள்ளன. கடவுள் வந்திருந்தார் நாடத்தைப் படிக்கும் போது பல முறை வாய்விட்டு சிரித்து, என் மனைவி "என்ன ஆச்சு உங்களுக்கு?" என்று கேட்ட காமெடியும் நடந்தது. கதைகள் / கட்டுரைகள் மட்டுமல்ல நாடகங்கள் எழுதும் விஷயத்திலும் சுஜாதா பெரிய தில்லாலங்கடி தான்.

user_21099

★ 5/5
800 பக்கங்களுக்கும் மேலுள்ள இந்த தொகுப்பில் சுஜாதாவின் ஏழு நீண்ட நாடகங்களும், பதினைந்து குறு நாடகங்களும் உள்ளன. இவற்றில் எது மேன்மையானது என்று நிச்சயம் செய்ய முடியாத அளவு அத்தனையும் அருமையானவை. நீண்ட நாடகங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை இந்த நான்கும்: பாரதி இருந்த வீடு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், (நான் முன்னமே படித்துள்ள) டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு . குறு நாடகங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. இரண்டும் sci-fi வகையைச் சேர்ந்தவை. நாடகத்தைப் படிக்கும் சமயம் வயிறு குலுங்கச் சிரித்தேன். - இவை அனைத்தும் இறுதியில் எதிர்பார்க்காத திருப்பத்துடன் சுவாரசியமாக அமைந்துள்ளன. மொத்தத்தில், சந்தேகமே இல்லாமல் இது ஒரு 5-ஸ்டார் தொகுப்பு.
Genres
Shelves
book Fiction சுஜாதா-2 Sujatha

More like this


Cinnamon Gardens

Set among the upper classes in the gracious, repressive and complex world of 1920s Ceylon (Sri Lanka), this evocative novel tells the story of two…

4.29/5 · 7 ratings

நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொட…

4.29/5 · 7 ratings

மாயா [Maaya]

'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து…

4.29/5 · 7 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

4.29/5 · 7 ratings

ஜன்னல் மலர் [Jannal Malar]

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

4.29/5 · 7 ratings

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் [Kanaiyazhiyin Kadaisi Pakkangal]

சுஜாதா கணையாழியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல்,வேடிக்கைகள் என விரியும் இ…

4.29/5 · 7 ratings

ரத்தம் ஒரே நிறம்-1

சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்.' இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்கால…

4.29/5 · 7 ratings

பேசும் பொம்மைகள் [Pesum Bommaigal]

இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான (Downloading) 'டவுன் லோடிங்' என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்தி…

4.29/5 · 7 ratings

மீண்டும் ஜீனோ [Meendum Jeeno]

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

4.29/5 · 7 ratings

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

4.29/5 · 7 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

4.29/5 · 7 ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

4.29/5 · 7 ratings