Select a cover image
Searching for images...
Saving cover image...
விஜய மகாதேவி (3 பாகங்கள் கொண்ட 2 புத்தகம்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
விஜய மகாதேவி சரித்திரக் கதை மட்டும் அல்ல; சரித்திரம் படைத்த கதை. பதிப்பக வரலாற்றில் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய கதை. இதை ஒட்டுமொத்தமாக கொஞ்சமும் தயங்காமல் பெரும் நம்பிக்கையோடு ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்து பாரதி பதிப்பகத்தார் வாங்கியதை கேட்டு மலைத்து நின்றவர் பலர். விஜய மகாதேவியை முதலில் எழுத யோசித்து பின்பு வேண்டாமென்று நிறுத்திவிட்டேன். சிங்களர், தமிழர் பண்டைக்கால உறவைப்பற்றி நீண்ட நாளாக நல்லதொ…
More like this
பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)
பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
பாண்டியன் பவனி
வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், து…
மண்மலர்
வா ளின் நுனியில் ஆடையை நீட்டிய வளையல் கரம் மெல்லியதாகவும், நீண்டும், மிக அழகாகவும் இருந்ததை கவனித்த ரவிசந்த், “இந்த கைக்கு உடையவள் அப்சரசாகத்தான் இருக்கவேண்டும்; நிச்சயமா…
செண்பகத்தோட்டம்
நகர தோழர்கள் காணாத ஒரு வாழ்கை, தமிழ் நாட்டின் கிராம தோழர்களுக்கு பழகிய சுவாரஸ்யமான வாழ்கையை சிறப்பாக விளக்கும் கதை.
மன்னன் மகள்
பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை நகர்த்தும் யுக்தி பல சரித்திர நாவல்களிலும் கண்டிருப்போம். முக்கியமாக பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா இவற்றிக்கு விதிவிலக்…
சந்திரமதி
'சந்திரமதி' என்ற இந்தச் சிறு நாவல் மேவார் ராணா அமரசிம்மன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தைக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் அக்பரிடம் போரிட்…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
கடல்புறா பாகம் 3
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணு…
கடல் வேந்தன்
ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படி…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…