உரையியல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உரையியல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பெ.மாதையன் மார்க்சியக் கோட்பாடு நெறியில் ஆழங்கால்பட்டவர் . மக்கட் பண்புமிக்க ஆய்வாளர் , ஆழமான சமூக அக்கறை பொதுளியவர் . மரபான தமிழ்ச்சிந்தனையைப் புதுப்புதுக் கண்ணோட்டங்களைப் பயன்படுத்தித் தெற்றென விளங்கவைக்கும் வல்லமை வாய்ந்தவர். அவரது இந்த உரையியல் நூல் தமிழிலக்கிய, இலக்கண உரைமரபைப் பண்டுமுதல் இன்றுவரை அலசும் அரிய ஆய்வு நூலாகும். மொழிக் குறியியல் , அகரநிரலியல், மொழிப் பொருண்மையியல், சொற்பொருளாய்வ…

Shelves
பெ. மாதையன் தமிழ்மொழி book

More like this


தமிழ்க் காப்பியங்கள்

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவ…

தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்

இலக்கியங்கள் தோன்றியபின் உரைகள் எழுதப்பெற்றன. ஒருவர் உரைத்த உரையே பொதுமானது என்று நிறுத்திக்கொள்ளப்படவில்லை. அறிஞர் பெருமக்கள் மேலும் மேலும் ஆய்வுசெய்து புதுப் புதுப் பொரு…

கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்

12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படைய…

நாலடியார் (விளக்க உரை)

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…

திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்)

திருக்குறள் என்ற இந்நூலில் அடக்கமுடைமை,அமைச்சு,அரண்,அருளுடைமை,அலர் அறிவுறுத்தல்,அவர்வயின் விதும்பல் போன்ற பல அதிகாரங்களும் அதற்கு எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகைய…

சொல்லேர் உழவன் (அகராதியியல் கட்டுரைகள்)

தமிழில் இலக்கிய அந்தஸ்தைப் பெரும் முதல் மர்ம நாவல். இது ஒரு புதுவகையான நாவல். வெறும் கேளிக்கைப் பிரதியான மர்ம நாவல் வடிவம். அறிவை தேடித் துப்பறிகிற புதினமாக விரிவடை…

உலகை வளர்த்த ஆய கலைகள் 64

விவரணை உலகையும், இப்போது பெற்றிருக்கும் நாகரிகத்தையும் உருவாக்கிய கலைகளின் வகைப்பாடுகள், மனிதன் கற்றதா, கடவுள் தந்ததா? கலைகளின் கதை இது. இந்நூலில் ஆய கலைகள் அறுபத்து …

மொழிப் போரில் ஒரு களம்

என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…

தமிழ் மொழி வரலாறு

தமிழைப் பொறுத்தமட்டில் எத்தனையோ ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காண்கிறோம். ஒலியியல், சொல்லியல், தொடரியல் போன்ற துறைகளில் எல்லாம் நல்லதொரு வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ் உலகம்…

செம்மொழித் தமிழ்

அவ்வகையில் தமிழ் மொழியின் செம்மையை அறிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. செம்மொழியை எண்ணுந்தோறும் செம்மொழி இலக்கயங்களையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் …

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…